உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  நலத்திட்ட உதவியாக ரேஷன் அரிசி தருவதா?

 நலத்திட்ட உதவியாக ரேஷன் அரிசி தருவதா?

முதல்வர் விஜய் பிறந்த நாளையொட்டி, மதுரை மேற்கு தொகுதியில் நடந்த விழாவில், நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில், ரேஷன் அரிசியை சட்ட விரோதமாக வழங்கி உள்ளனர். பொது வினியோக திட்டத்தின் வாயிலாக, பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய வேண்டிய ரேஷன் அரிசியை, அவர்களுக்கே வழங்கியதாக, மதுரை மேற்கு தொகுதி த.வெ.க., - - எம்.எல்.ஏ., தங்கப்பாண்டி மீது, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, தமிழக அரசு, உரிய முறையில் விசாரித்து, தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். - தினகரன் பொதுச்செயலர், அ.ம.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

duruvasar
ஜூன் 30, 2026 11:45

மாமன் சீர் , மச்சான் டூர் எல்லாமே மக்கள் வரிப்பணம் தான் என்று விவரம் புரிந்த 66 சதவிகித பொதுமக்கள் பேசிக்கொள்கிறார்கள் என சொல்லப்படுகிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை