வாசகர்கள் கருத்துகள் ( 13 )
ரெட்டையர்டு ஆகி , பத்து வருஷத்துக்கு மேல ஆயிடுச்சு , இன்னும் எதுக்கு பேட்டி ?
ஐயா, நீங்கள் ஒழுங்காக அந்த நிலைக்குழுவின் அறிக்கையையோ அல்லது, அரசு எதற்காக நிதியினை விடிவிக்கவில்லை என்பதனைப் புரிந்து கொண்டோதான் பேசுகிறீர்களா? நமக்கு உங்களது அறியாமை நன்கு தெரியும் மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டாம்
This guy is an useless fellow.
யோக்கியசிகா அதிமேதாவி என்று தன்னை தானே நினைத்து கொள்ளும் இந்த நபர், தன்னை ஜெயிக்க வைத்த முதலாளிகளுக்காக அப்பப்ப ஏதாவது கூவிக்கொண்டு இருக்கிறார்
பாக்கிஸ்தானுக்கு ரூபாய் நோட் அடிக்கற மெஷினை வித்த இந்த யோக்கியர் வருகிறார் சொம்பை எடுத்து உள்ளே வைங்க.
நீங்க இன்னுமாயா பேசிக்கொண்டிருக்கிறீங்க? உங்க கதை கந்தலாகி விட்டது, வீட்டிற்கு போய் தூங்குங்க...
படித்த மேதாவி எதற்காக இந்த நிதி என்று தெரியாத ஒரு அறிவு ஜீவி
எந்த ஒரு சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்படாதது மதிக்காததுதான் மத்திய மோடி அரசு .
பசிக்கு திடீரென்று இப்போ எப்படி பசி வந்தது. தான் நிதி அமைச்சராக இருந்த போது இருந்த அவலம் இன்னுமா நீடிக்க வேண்டும்.கணக்கு கேட்டால் உடனே பார்லி நிலைக்குழு அறிவுறுத்தல் என்று சொல்ல உங்களுக்கு வெட்கமாக இல்லையா?
பார்லி நிலைக்குழுவும் அறிவுறுத்தல் கொடுத்தாச்சு ஒன்றிய அரசு இனியாவது கல்வி நிதியை விடு விக்குமா ? அல்லது நீதிமன்றம் சென்று முக்குடை பட்டு, ஆளுநர் ரவி போல, துடைத்துவிட்டு, மீண்டும் மீண்டும் பிடிவாதம் பிடிக்குமா ? மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள், சிறுபான்மை ஒன்றிய அரசு காணாமல் போகணுமா ? உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்.