வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இவ்வாரான முறைக்கேடுகள் நடப்பதற்க்கு மூல காரணமே வருவாய் துறை அதிகாரிகளே. இத்தகய தவறான நபர்களிடம் கையூடுலஞ்சம் பெற்றுக்கொண்டு தவறான சான்றிதழ்கள்அனுபவ சான்று,நில உறிமை சான்றுவழங்குவது,மனசாட்சி இல்லாமல் சிட்டாவில் பெயரை சேர்ப்பதுபோன்ற செயல்களால்தான் இன்று சிவில் நீதி மன்றங்களில் ஆயிர கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன.வருவாய் துறை அதிகாரிகளின் இத்தகய தவறான செயல்களால் நடுதர மக்கள் அதிக அளவில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவ்வன்.
ஒரே மாதிரியான சட்டம் வேண்டும். ஒவ்வொரு மாதிரியான சட்டங்கள் இருப்பதால் எதை பின்பற்றுவது என்ற குழப்பம் நேரிடும்
அவர்களே திருடனுக்கு மோசடி என்றாலே இவர்கள் அதிக பணம் வாங்கிக்கொண்டு பதிந்து கொடுத்திருப்பார்கள். எப்படி அவர்கள் ரத்து செய்வார்கள்
பத்திர பதிவில் குறைபாடு இருந்தால், மாவட்ட பதிவாளர் விசாரித்து ரத்து செய்யலாம். வில்லங்க சான்று, வாரிசு சான்று, கிரய ஒப்பந்தம், சட்ட பூர்வ பண பரிவர்த்தனை, பட்டா மாறுதலுக்கு ஏற்பாடு செய்யாமல் பத்திரம் பதிவு செல்லாது. சட்ட சிக்கல் இல்லை. நீதிமன்ற வழக்கை அனுமதித்தால், மோசடி கிரயம் செய்த நபர் இழுப்பர். உரிமையாளர் தெருவில் தான் மடிய வேண்டும்.
ரத்து செய்துவிட்டால்? முன்பு லஞ்சம் கொடுத்தவன் சண்டைக்கு வரமாட்டானா?
மோசடி செய்ய உதவியவர்கள் எப்படி அதை சரி செய்வார்கள்.. பணத்தை திரும்பக்கொடுக்க வேண்டிய நிலை கூட வரலாமே..