வாசகர்கள் கருத்துகள் ( 3 )
மதப்பிரச்சனை ஏற்படுத்த முயற்சிக்கும்
ஊடகங்களில் பங்கு பெரும் பாஜகவினர் நன்கு விபரங்கள் தெரிந்து பேசவேண்டும். உளறக்கூடாது. ஒரு சிலரை தவிர் எல்லோரும் தரவுகளுடன் வருவதில்லை. ஆனால் திமுகவினர் பொய் தகவல்களை எடுத்து விடுகிறார்கள். அதை எதிர்த்து பேச நன்றாக தெரியவேண்டும். நெறியாளர் என்ற பெயரில் குறிக்கீடு செய்யும் போது தெளிவாக சொல்ல வேண்டும். அதை விட்டு அவர் உங்களை இடை மறிக்கும் போது பதில் சொல்லக்கூடாது. நெரியாளர் ஒரு திமுக அனுதாபி. அவர் திமுகவுக்கு தந்தான் பேசுவார். இதுதான் தமிழக ஊடகங்கள்
முருகன் மைண்ட் வாய்ஸ்: என்ன என்ன கோமாளித் தனம் எல்லாம் பண்ண முடியுமோ பண்ணுங்கடா... பார்க்குறதுக்கு ஜாலியா தான் இருக்கு... உங்க கட்சிக்குன்னு வேற வேலை வெட்டி ஏதாவது இருந்தா தான... இதுக்காக எல்லாம் நீங்க 2026 எலெக்ஷன்ல ஆட்சிக்கு வருவீங்க அப்படின்னு உங்களுக்கு வரம் எல்லாம் கொடுக்க மாட்டேன்... ஏன்னா அது நடக்காத ஒன்னு... என்ன புரிஞ்சுதா...