வாசகர்கள் கருத்துகள் ( 29 )
இது அறிவாலயத்தில் எழுதி கொடுத்தது தானா இல்லை... மண்டபத்தில் வேறு யாராவது எழுதி கொடுக்கவில்லையே. யார் அங்கே? இந்த பிளாஸ்டிக் சேர் தருமிக்கு 6 MLA 1MP இடங்கள் கொடுங்கள்.
பாஜகா அதிமுகாவை கபலீகரம் செய்யுதுன்னு சொன்னதுதான்டா தலைப்பு செய்தியா வரனும்,
அப்புறம் இனி உட்கார பிளாஸ்டிக் சேர் கூட வழங்கப்படமாட்டாது.மனித கழிவு கலந்த போது அமைதியாக இருந்து விட்டு இப்போ ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதை பார்த்தால் துண்டு போட்டு இடம் பிடிப்பது போல தெரியுதே.
திருமாவிற்கு எப்படியாவது பிஜேபி அதிமுக கூட்டணி உடையவேண்டும் என்று அளப்பரிய ஆசை.
100% உண்மை
திருமாவளவன் அ.தி.மு.க , பா.ஜ.க கூட்டணி பற்றி பேசும் போது எல்லாம் தி.மு.க வுக்காக பேசுகிறார் என்றே நினைத்தேன். ஆனால் துணை ஜனாதிபதி தேர்தல் நடக்கும் வேளையில் உள்துறை அமைச்சர் எவ்வளவு பிசியாக இருப்பார். அந்த நேரத்தில் அ.தி.மு.கவில் பதவி பறிக்கப் பட்ட செங்கோட்டையனை சந்திக்கிறார் என்றால் எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் என்ற ரீதியில் திருமாவளவன் சொல்லும் அ.தி.முகவில் குழப்பம் விளைவிக்க பா.ஜ முயல்கிறது என்ற கருத்தையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியுள்ளது.
இவனை முதலில் ஷேவிங் பண்ண சொல்லுங்க ...
அவங்க வீட்டுக்கு போகும்போது செய்து கொள்வான்
எல்லாப்பக்கமும் கையை நீட்டுறார் ஒருவேளை அறிவாலயம் காட்டவில்லை என்றால் வேறு ஒன்றை இப்பொழுதே ஏற்பாடு செய்துகொள்ளவேண்டும் என்று வாயை எல்லாப்பக்கமும் காட்டிக்கொண்டு இருக்கிறார்.
எப்படியாவது அந்த கூட்டணி உடைய வேண்டும் என்ற திருமாவளவன் ஆசை நிறைவேறுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.
ப்ரெஸ்க்கிட்ட ஒன்னு சொல்லும், போய் சுடாலினை பாத்துட்டு வரும்.