வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அப்படி தேவைப்பட்டாலும், இந்தக்காலத்து பெண்கள், கணவனின் கையெழுத்தை forgery செய்து போட்டுக்கொள்வார்கள்.
பாஸ்போர்ட் பெற ரேவதி பெயரில் கணவர் பெயர் இணைந்து பதிந்து இருந்தால், கணவர் அனுமதி, கையெழுத்தை மனைவி பெற வேண்டிய அவசியமில்லை என்று பாஸ்போர்ட் விதி உள்ளதா? கையெழுத்து விதி இருந்தால், மண்டல பாஸ்போர்ட் அதிகாரி வழக்கு தொடுக்க வழக்கறிஞர், ரேவதி பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஆஜர் ஆக சம்மன் அனுப்ப வேண்டும் . ரேவதி பாஸ்போர்ட் மண்டலத்தில் உள்ள address proof, போலீஸ் சான்று கொடுக்க வேண்டும். அதில் கணவர் பெயர் இருந்தால், அவர் கையெழுத்து தேவை. ? விவகாரத்து வழக்கு விவரம் நீதி மன்றத்தில் பெற்று கணவர் பெயர் நீக்க அனுமதி பெற வேண்டும். நீதிபதி தனக்கு தோன்றிய தீர்வை கூற முடியாது. பல நூறு நீதிமன்றங்கள் உள்ளன. விதியை பின்பற்றி தீர்வு காண மட்டும் தான் நீதிபதி பணி விதிகள். பாஸ்போர்ட் வழங்கிய பின் ரேவதிக்கு வெளிநாட்டில் பாதுகாவலர் மத்திய அரசு? நீதிமன்றம் அல்ல.
பதினெட்டு வயதிற்கு மேல் அனைவரும் அடல்ட் தான். மனைவி கொலை செய்தால், கணவனுக்கா தண்டனை ? பாஸ்போர்ட்டுக்கு கணவனின் அனுமதி தேவை என்பது இஸ்லாமிய நாடுகளின் சட்டம். இந்தியாவில் இதற்கெல்லாம் இடமில்லை.
இனி பெண்களுக்கு பசித்தால் உணவு உட்கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்க வேண்டும்.
அப்படியே ஆண்கள் பாஸ்போர்ட் பெற மனைவியின் அனுமதி கட்டாயம் என்று தீர்ப்பு கொடுத்து இருந்தால் நன்றாக இருக்கும். நீதிபதிகளை விமர்சிக்க கூடாது ஆனால் அவர்கள் கொடுக்கும் தீர்ப்புகள் விசித்திரமானவை என்பதில் எந்த ஐயமும் இல்லை!
மாண்பு மிகு நீதிபதி அவர்களின் தீர்ப்பு மிக சரியானது. இந்த உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் தனிமனித உரிமைகள் உள்ளது. அதில் யாரும் தலையிட முடியாது,கணவன், மனைவி, அவர்களின் குழந்தைகள், தாய், தந்தை மற்றும் நண்பர்கள் உட்பட யாரும் தலையிட முடியாது. மிகச் சிறந்த தீர்ப்பு.