வாசகர்கள் கருத்துகள் ( 8 )
Useless and ineffective when in service. Now giving unsolicited advice.
எங்காவது வேலைக்குப் ஆனால் கொடுமை இங்கு இருந்தாலே மன்னிக்கவும் ஒரு ஜாதியில் பிறந்து ஏழையாக இருந்து, அடுத்த வேளை சோற்றுக்கு வழி இல்லாமல் தவிக்கும் நிலையிலும் அவர்களை வேரோடு எங்குமே வாழ்ந்துவிடக்கூடாது என்ற நிலையில் தினம் இனம் பல இயக்கங்களின் வாயிலாக , காதுகொடுத்து கேட்கமுடியாத அளவுக்கு பேசுவதும், அழிப்பதும் முழுநேர வேலையாகச் சேய்துகொண்டு வரும் கூட்டத்திடம் இருந்து காக்க நீதித்துறையும் கைகட்டி, வாய்பொத்தி இருப்பதால் இவர்களுக்கு ஏதாவது வழி சொல்லுங்கள் ஹிரண்யாய நமஹ
அப்பிடி வேலைக்கு அனுப்பி வெச்சவங்களை கைது செஞ்சு என்ன பிரயோஜனம்? ரெண்டு பேரையாவது போட்டுத் தள்ளினாத்தானே அடுத்து வர்ரவன் பயப்படுவான்? அதுசரி. நம்மளை விட நல்லா இருக்கிற நாட்டுக்கு வேலைக்குப் போகணும். நம்மளை விட தரித்திரம் புடிச்ச நாடுகளுக்கு எவனாவது வேலைக்குப் போவானா? தமிழன் தத்தின்னு புரியுது.
கடைசி பதவிக்காலத்தில் இருந்த போது, அடுத்து TNSPC தலைவர் பதவி கிடைக்கும் என்ற பேராசையில், விடியலுக்கு ஜால்ரா மட்டும் போட்டுக்கொண்டிருந்த யோக்கியர், வாரம் ஒரு அறிக்கை விட்டது, சைக்கிள் ஓட்டியது, கஞ்சா ஆபரேசன் 1,2 &3 என பத்திரிக்கையில் பேட்டி கொடுத்தது தவிர இவர் செய்தது ஒன்றுமல்ல..
கவலைப்படாதீங்க ......... நாங்கள் திராவிட மாடலிடம் மட்டும் தான் ஏமாறுவோம் ......
அந்த குறிப்பிட்ட நாடுகளை விட தாய்லாந்தில்தான் இவ்வகையான குற்றங்கள் அதிகமாக நடக்கின்றன. போலீசில் அவ்வளவு பெரிய பதவியில் இருந்தவருக்கு இந்த விசயம் தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. மேலும் க்ரிப்டோ சம்பந்தப்பட்ட விசயங்கள் திருட்டு கும்பலுக்கு தெரிஞ்சதுன்னா ரொம்பவே வசதியா போயிரும். அப்புறம் பென்டியம் 1 ரேஞ்சுல பிணவறையிலெல்லாம் பணத்தை ஒளித்துவைக்கவேண்டிய அவசியம் இருக்காது. ஒருவேளை ஏற்கனவே தெரிஞ்சிருக்குமோ, அதுனாலதான் தைரியமா மோடியை எதித்து பேசறானுங்களோ? கெஜ்ரிவாலை போல தைரியமாக எங்கள் வங்கிக்கணக்கிலிருந்து ஏதாவது பணமிருப்பதை உங்களால் கண்டுபிடிக்க முடிந்ததான்னு சவால் விடுவானுங்க. அதுனால, எச்சரிக்கை கொடுக்கறேங்கற பேர்ல தகவல்களை பரிமாறாமல் இருந்தா சரி.
இந்தியாவில் வேலைவாய்ப்பு பெருகவேண்டும். அப்பத்தான் நமது நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்கு செல்லமாட்டார்கள்.
WHEN COMPARE TO WORK IN COMBODIA OR OTHER COUNTRIES, WHICH HAS BEEN MENTIONED,IT IS BETTER TO BE WITH SAMSUNG