வாசகர்கள் கருத்துகள் ( 10 )
பகுத்தறிவு சமாதியில் பஜனை பாடுவதும், தயிர் வடை படைப்பதும், இறந்தவர் முரசொலி படிப்பதும் உலக சாதனை இல்லையா? அரசின் பிரதிநிதியாக பாரதி அவர்கள் ஐநா மன்றத்தில் முறையிடுவார் அன்னமிடுவதில் விஜயகாந்திடம் கருணாநிதி, ஜெயலலிதா அண்ணா மூவரும் தோற்றுப்போனார்கள்
லிங்கன் என்ற பெயரைப்பார்த்து எதோ அமெரிக்க நிறுவனம் என்று நினைத்து விடாதீர்கள் இது நம்ம குரோம்பேட்டையிலதான் இருக்கு
வேறு ஒரு மூதேவி இருக்கும்வரை அரசு நிலங்களை ஆட்டயப்போட்டது செத்தபின்பும் ஆறு அடி நிலத்தை ஆட்டயப்போட்டது
செத்தும் கொடுத்தார் சீதக்காதி வள்ளல் விஜயகாந்த்
அரசியலில் அவர் நிலைத்திருந்தால் பல சாதனைகளை படைத்திருக்கக்கூடும் அரசியல் சூட்சுமம் தெரியாததால் அரசியலில் அவரால் நிலைத்திருக்கமுடியவில்லை இன்றைய அரசியலில் விஜயகாந்த் போலுள்ளவர்கள் நிலைத்து நிற்பது கடினம்
அன்றாடம் தயிர் வடை படையல் பெறும் சமாதியும் இடம் பெற வேண்டும். அதுதான் நடுநிலை. பகுத்தறிவு.
தயிர்வடைக்கு அந்த விருது வேண்டும் என்று உபீஸ் பெட்டியுடன் அந்த நிறுவனத்தை இன்னேறம் அணுகி இருப்பர்
ஏழைகளின் பசிபோக்கி நல்வாழ்வினை வழங்கிடும் கேப்டன் விஜயகாந்த் குடும்பத்திற்கு நன்றிகலந்த நல்வாழ்த்துக்கள்
நல்ல ஆத்மா
கேப்டன் இருந்தும் சாதனை படைத்தார், இறந்தபின்பும் சாதனை படைத்துக்கொண்டிருக்கிறார்
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
5 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
5 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
9 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
9 hour(s) ago | 5
உயருது உருட்டு உளுந்து
9 hour(s) ago