வாசகர்கள் கருத்துகள் ( 17 )
தமிழன் கோமாளி நடிகர்களின் கட் அவுட்க்கு பாலை ஊற்றி தனது குடும்பத்தின் அடுப்பில் மண்ணை போடுகிறான்.
என்ன முடிவு தெரிஞ்சுது ?
இறைவன் அளிக்கும் கூலியை தடுக்க முடியாது .
YES Boss.
Is this very important news
இவர்களால் தமிழக மக்களுக்கு எந்த நன்மையையும் இல்லை
குடும்பம் பிள்ளை குட்டிகள் ஒழுங்காக இருக்க வேண்டும் என்றெல்லாம் வேண்ட மாட்டார்களா?
ஏம்மா நீங்கள் இரண்டு பேரும்.. அவரை வைத்து படம் எடுக்கிறேன் பேர்வழி என்று கார்ட்டூன் படம் எடுத்து.. அவரது பெயரை கெடுக்காமல் இருந்தாலே போதும்.. அவரது படம் தானாக ஓடும்.. 40 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக திகழ்கிறார்... அவரது பெயரை கெடுக்க வேண்டாம்.
சூப்பர், இன்றைய அலங்கோல ஆட்சி அமைவதற்காக கூலி வாங்கிக்கொண்டு இதைவிட பரவாயில்லை என்று சொல்லும் அளவு இருந்த ஆட்சியை வரவிடாமல் செய்தவர்.
திருபுவனத்து அநியாயத்துக்கு வாயத்தொறந்தா கிளவுட் 9, ரெட் ஜெயண்ட் ,சன் கலைஞர் குழுமக் கோபத்துக்கு ஆளாகிடுவோம். ஆனா திருநள்ளாறு வந்து எங்களுக்கு இருக்குற காசு கஞ்சி குடிக்கவே பத்தலை ,கஞ்சிக்கு உப்பு வாங்க காசு கொடு சாமின்னு வேண்டிக்குவோம்.
ஆண்டவனே வந்தாலும் இந்த குடும்பத்தை திருத்த முடியாது