வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இந்தப்பணத்தையெல்லாம் நம்பி ஓட்டுப்போடுறவன் அந்த மாநிலத்தில் இருக்கான் ன்னா அந்த மாநிலத்தை முன்னேறிய மாநிலம் ன்னு எந்தக்கூமுட்டை சொல்லுவான் ????
சனங்க மொத்தமும் எங்கிட்டே கையேந்தி நிற்கணும். அதுதானுங்கோ சுயமரியாதை.. அதுதானுங்கோ பகுத்தறிவு....
இப்போது மீண்டும் விண்ணப்பிக்கும் பெண்களுக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை கொடுக்கிறார்கள் என்றால் முன்னர் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது தவறுதானே. அப்போது அவர்களுக்கு பழைய தேதியில் இருந்து அரியர்ஸ் தொகையுடன் கொடுக்க வேண்டும். அதுதானே நியாயம்?
அது என்ன தகுதி! வெளிப்படையாக தெளிவாக இதுவரை அறிவிக்கவில்லை! கட்சியில் அடிப்படை உறுப்பினர் அட்டை தேவையா? ஆதார் கார்டு ரேஷன் கார்டு போதுமா?
இது ஒரு ஏமாற்று வேலை இதுவரை தகுதியான பலருக்கு கிடைக்கவில்லை தேர்தல் வாக்குறுதியில் அனைத்து மகளிருக்கும் என்று அறிவித்தனர் பொய்யான வாக்குறுதியால் வெற்றி பெற்றதும் தகுதியை இடையில் நிறுத்தி ஏமாற்று வேலை செய்கின்றனர் வரும் தேர்தலில் தி.மு.க கூட்டணி படு தோல்வி அடையும்
இரு இரு இருக்குத 2026 ல் ல
மணி சார் நீ நினைக்கிற மாதிரி நடக்காது பாருங்கள் மீண்டும் கேடுகெட்ட ஆட்சிக்கு தான் தமிழக மக்கள் ஓட்டு போடுவார்கள்
தேர்தலுக்கான நாடகம் ஆரம்பிச்சாச்சு. முதல்வர் துதிபாடும் இந்த மந்திரி தேவையில்லாமல் மக்களுக்கு ஆசைகாட்டி மோசம் மட்டுமே செய்வார். எந்த மாநிலத்துலையும் இல்லாத அளவுக்கு பொய் போலி பிம்பம்.