வாசகர்கள் கருத்துகள் ( 29 )
ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை எந்த ஆட்சிக்காலத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதுதான் உண்மை இத்தனை வாய் கிழிகிறவர், தங்கள் துணை சபாநாயகரின் வாரிசை வெகு சாமர்த்தியமாக தப்பித்து வைத்தாரே அதே கதைதான் இன்றைய ஆட்சியின் ‘சாரை’ அண்டங்காத்து காப்பாற்றுவதும்
இதை பார்த்தவுடன் வடிவேலு காமெடி தான் நினைவுக்கு வருகிறது.. மேகல மணிமேகலை உண்மையை ரெண்டு பேரும் போட்டி போட்டு சொல்றாங்க.. இதுல ஒருத்தரை யாருன்னு முடிவு பண்ணு..
சோறு சாப்பிடுறவங்களுக்கு தான் வெக்கம் மானம் எல்லாம் , நீங்க என்னடான்னா ? கட்சி கொடி கட்டியிருந்தா போதும் அந்த "சார்களுக்கு " என்று தலைகுனியும் பழக்கமே இல்லை
சரியான பதிலடி..பொள்ளாச்சி கூட்டத்தை உள்ளே போட்டதும்...சிபிஐ விசாரணைக்கு உத்தரவு போட்டதும் எடப்பாடி ஆட்சிதானே..வழக்கம் போல ஸ்டிக்கர் ஒட்டுனா எப்படி???
ஒரு வகையில் சரி. எடப்பாடி ஆட்சியில் நடந்த இந்த கொடுமைக்கு உடனே சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்பட்டது . ஆனால் திமுக ஆட்சியாளர்களுக்கு வேண்டிய சார்கள் மீது ஒரு சாதாரண விசாரணை கூட கிடையாது.
அடிக்கு பதில் இடி. சபாஷ் எடப்பாடியார். ஆனாலும் இது போதாது. தெளிய வைத்து தெளிய வைத்து தினமும் வீழ்த்த வேண்டும்.
விடியா Dravida மாடல் ஆட்சி நடத்தும் தத்தி முதல்வருக்கு புத்தி வருமா ?
Excellent EPS sir. super reply
அய்யய்யோ என்னடா இது கிணறு வெட்ட பூதம் கிளம்பிடுத்தே இனி வாயை திறக்கவே கூடாது. இ.பி.எஸ். என்ன நடந்த உண்மைகளெல்லாவற்றையும் மக்களிடம் சொல்கிறாரே .அவரோட சமரசம் செய்து கொண்டால் என்ன என்று தான் ஒருவருக்கு தோன்றுகிறது.இது பெரிதாக போயிடும் போல இருக்கே என்றே அவர் நினைக்கிறார்.
எந்த கட்சியையும் சாராத பொதுமக்கள் இரு திராவிட கட்சிகளும் மாறிமாறி புழுதிவாரி தூற்றும் பேச்சுக்களை பார்த்து வெட்கி தலை குனிந்து வெகு நாட்களாகி விட்டது.