வாசகர்கள் கருத்துகள் ( 49 )
கச்ச தீவை வாரி கொடுத்ததே கருணாநிதி தான். இப்போது அதை மீட்கவேண்டும் என்று ஸ்டாலின் சொல்வது மிக வேடிக்கை தான்...
பிரதமர் மோடி அவர்கள் மணிப்பூர் போன மாதிரியா?
அவர் மணிப்பூர் போயிட்டாரு...
தமிழ்நாட்டு கடற்கரை 700 கிமீ நீளம். ஆனால் பெட்டர்மாக்ஸ் லைட்டேதான் வேண்டும்.
மக்களே நான் கடந்த TUESDAY திருப்பூர் பல்லடம் பஸ்ஸ்டாண்டில் கண்ட காட்சி மதுவை குடிக்காதீர்கள் என்று ஒரு கலைஞர் கூட்டம் டான்ஸ் ஆடி கொண்டிருந்தார்கள் அதுவும் இந்த ஆட்சியைளர்கள் தான் ஆடவைத்திருப்பார்கள் போலும். இவர்களே விற்பார்கள் இவர்களே ஆதற்கு எதிர்ப்பு செய்வார்களாம் நல்ல கூத்து ஆட்சி .
கச்ச தீவை மீட்பது என்பது என்ன அடகு வைத்த நகையை மீட்பது போன்ற காரியமா ? இதில் நம் நாட்டு அரசியல் வாதிகளை போன்று அந்த நாட்டிலும் அரசியல்வாதிகள் இருப்பார்களே , அவர்களும் அரசியல் செய்வார்களே ? அதை முதல்வர் ஸ்டாலின் யோசித்தாரா இல்லையா என்று தெரியவில்லை ? இது சர்வதேச அரசியல் சார்ந்த விஷயம் இல்லையா ? கடிதம் எழுதிவிட்டால் ஆச்சா ? இந்த விஷயத்தில் இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் பிரச்சினைகளுக்கு என்ன மாதிரி எல்லாம் பேசவேண்டும் என்று ஐடியா கொடுக்கதெரியுமா ? இரு நாடுகளுக்கும் இடையே சுமுக உறவு ஏற்பட தங்கள் தமிழக மாநிலம் எந்தமாதிரியெல்லாம் உதவியாக இருக்கும் , கடலோர பகுதிகளில் மத்திய அரசுக்கு எந்தவகையிலெல்லாம் உதவிசெய்ய தயாராக இருக்கிறது , அங்கு செல்லும் , மற்றும் அங்கிருந்து இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கும் ,தங்கள் மாநிலம் என்னவசதிகளை கூடுதலாக செய்யத்தயாராக இருக்கிறது, பொருளாதார ரீதியாக தங்கள் மாநிலம் அந்த நாட்டுக்கு இதுநாள் வரை அளித்த நன்மைகள் என்ன, இனிமேல் என்ன செய்யப்போகிறோம் , கல்வி , வேலைவாய்ப்பு விஷயத்தில் தங்கள் மாநிலம் பரஸ்பரம் என்னவெல்லாம் செய்யத்தயாராக உள்ளது , தீவிரவாதிகள் நுழையாத வண்ணம் தங்கள் மாநிலம் மத்திய அரசுக்கு எப்படி உதவப்போகிறது , இப்படி விரிவாக பட்டியலிட்டு கடிதம் எழுதினால் மிக்க உதவியாக இருக்கும், அதைவிடுத்து முதல்வரின் ஒரு பக்க கடிதம் என்னசெய்துவிடும் ?
சம்பவம் நடந்தவுடன் எங்கள் தலைவர் மணிப்பூர் போய் அமைதியை நிலைநாட்டி விட்டு வந்து உடனே பத்திரிகையாளர்களை சந்தித்தாரே, அந்த தைரியம் தமிழக முதல்வருக்கு உள்ளதா?
போறேன், போக மாட்டேன்னு சொல்லல, போய் அந்த மணல்ல நான் சைக்கிள் ஓட்ட முடியுமா? அப்புறம் எதுக்கு நான் போகனும்?
இந்தியா-வங்கதேசம் எல்லைப் பிரச்சனைக்கு மோடி தீர்வு கண்டது போல, கச்சத்தீவு பிரச்சனையை தீர்க்க முடியவில்லை
எங்கே? கட்ச தீவிலா?
பணத்திற்கும், பிரியாணிக்கும், குவாட்டருக்கும் ஒட்டு போடும் டாஸ்மாக் .. இருக்கும் மக்களுக்கு - இவரது அப்பாதான் அடகு வைத்தார் என்பது மறந்து இருக்கும் என்று நினைத்து இருக்கலாம்.. நான்கு வருடங்களாக ஓடிக்கொண்டு இருக்கும் மொக்கை நாடக ஆட்சி...