வாசகர்கள் கருத்துகள் ( 7 )
உத்தமரே போல் சட்டசபைக்குள், குட்கா , பான்பராக் , கொண்டுசென்றார் , இப்போ அனைத்து இடங்களிலும் கஞ்சா , நிர்வாகம் என்றல் என்னன்னே தெரியாதவர்
திருடர்களை முன்னேற்றும் கழகங்களை ஆதரிப்பவர்களுக்கு இது மட்டுமல்ல, இன்னும் பல தீமைகள் வந்துகொண்டுதானிருக்கும். 1. வாக்காளர்கள் சிந்தித்து நல்லவர்களை அரசு அமைக்க செய்யுங்கள். 2. வன்முறை, தீய பழக்கங்கள் சொல்லிக்கொடுக்கும் சினிமாக்களையும், நிகழ்வுகளையும், மனிதர்களையும் புறக்கணியுங்கள்.
திமுகவின் கட்சி அலுவலகத்திலேயே போதைப்பொருட்கள் விற்கலாமே. தமிழகம் முழுவதும் எங்கே பார்த்தாலும் போதை மருந்து விக்கிறவன் & சப்ளை பண்றவன் & கடத்துரவன் திமுக காரனா மட்டுமே இருக்கானுங்க.
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கரம்கொண்டு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவோம்..
திராவிட மாடல்
வெட்டியவருக்கு நஷ்டஈடு தரவேண்டும் ... அவருக்கும் குடும்பம் இருக்கிறது ,,,
இந்த போலீசு கையுளையே பதிலைவைத்து சுத்திக்கிட்டிருக்கு , இந்த மாதிரியான ரௌடியிசத்தை தடுக்க துப்பில்லை