வாசகர்கள் கருத்துகள் ( 42 )
திமுகவுக்கு வந்தா இரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி.
கூகுளை நாடலாம். அன்றைய தின வீடியோக்களை கேட்டு அவர்களை request செய்யலாம். ஒருவேளை அவர்களின் புகைப்படமோ/வீடியோக்களோ கிடைத்தால் விசாரணைக்கு மிக உதவியாக இருக்கும்.
Where are the proponents of Free Speech? Where are the actors and actresses falling over each other to condemn anything done by the Central Government. Where are the people who call the current central administation as an Emergency.
நீதிமன்ற வாரன்ட் 30000 மேல் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது, இதை நிறைவேற்றாத காவல்துறை. வேடிக்கை பார்க்கும் நீதித்துறை. இந்தியா வல்லரசு நாடாக மாறிவிடும்
மிகவும் கண்டிக்கத்தக்கது.
Why Central Government is not arresting State politicians, who are repeatedly telling false things about the Central Government?
இங்கு உள்ள பதிவுகளை படித்தாலே நம்ம காவல்துறை லட்சக்கணக்கான தமிழர்களை கைது செய்யணுமோ. உங்க சிறைகளில் இடமிருக்குமா . இல்லை புதிய சிறைகள் கட்டி கோடிகளை சுருட்டலாமா
ஓ கருத்து சுதந்திரம் சூப்பரா இருக்கு இவங்கதான் ஜனநாயகரகாவலர்கள்
Typical DMK model, arrest anyone who speaks the truth…
மாரிதாஸ் யாருக்கு ஆதரவு என்றே புரியவில்லை. அண்ணாமலையை எதிர்ப்பதிலும் மும்மரமாக இருக்கிறார்.
மேலும் செய்திகள்
கரூர் சம்பவம் பற்றி வதந்தி பரப்பிய மூவர் கைது
30-Sep-2025