வாசகர்கள் கருத்துகள் ( 6 )
வெள்ளிப்பதக்கம் கொடுங்க கொடுங்க என்று இவரின் அட்டாகாசத்தை தாங்கமுடியாமல், பிரான்ஸ் அரசு இவரை கைது செய்து சிறையில் அடைக்க போகிறது. அதற்கு இந்திய அரசு ஒன்றும் செய்யமுடியாது.
மோடிஜியின் கண்ணசைவிற்காக காத்திருக்கிறார்களாம்.
இந்த காலதாமதத்தால் அந்த பதக்கத்தின் மதிப்பும் பெருமையும் குறையுமே தவிர கூடப்போவதில்லை. காலம் கடந்து கிடைக்கும் எந்த பொருளுக்கும் எந்த பயனும் இல்லை. ஒலிம்பிக் போட்டிகள் முடிந்து மூன்று நாட்களாகி விட்டன. அந்த விளையாட்டு வீராங்கனையும் இனி விளையாடப்போவதில்லை என்று அறிவித்து விட்டு நாடு திரும்பி விட்டார்.
காலம் தாழ்த்தப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்...
பாவம் , ஒரு இளம் வீரரின் வாழ்க்கைப் பிரச்சனையை விளையாட்டுத் தீர்பாளையம் கேலிக்கூத்தாக்குகிறது
இதன் பின் இருக்கும் அரசியல் விளையாட்டை விட சுவாரஸ்யமாக உள்ளது
மேலும் செய்திகள்
பாக்., முப்படை தளபதிக்கு சவுதியின் உயரிய விருது
3 hour(s) ago
நைஜீரியா பயங்கரவாதிகள் கடத்திய 130 மாணவர்கள் மீட்பு
3 hour(s) ago
ஹிந்துக்கள் மீது தாக்குதல்; வங்கதேச வன்முறை குறித்து ஐநா கவலை
3 hour(s) ago | 7
அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியது; 5 பேர் பலி
5 hour(s) ago | 1
வெளிநாடுகளில் ராகுல் மீண்டும் அதே பல்லவி!
6 hour(s) ago | 46