வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இதில் எத்தனை பேர்கள் முறையான ஆவணங்களுடன் சென்றனர்? ஏஜெண்டுகள் மூலம் சென்றனர் என தெரியுமா ?
என்ன வளம் இல்லை மோடியின் திருநாட்டில்? ஏன் கையேந்த வேண்டும் வெளிநாட்டில் என்று அன்றே பாடிவிட்டார். பலருக்கு இன்னும் புரியவில்லை. மோடியின் ஆட்சியில் இளைஞர்கள் மாதம் நான்கு லட்சம் ரூபாய் கூட ஐடியில் சர்வசாதாரணமாக சம்பாரிக்கிறார்கள். எலெக்ட்ரிசின், பிளம்பர் கூட மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பாரிக்கிறார்கள். எதற்கு வெளிநாட்டு மோகம்? குடும்பத்தை விட்டு பிரிந்து, பத்தாயிரம் ரூபாய் கூட சேமிக்கமுடியாமல், அடிமையாக ஏன் வெளிநாட்டு வாழ்க்கை?
வெளிநாட்டு மோகம், அதிக பண ஆசை அதனால் ஏமாற்றுப்பட்டு பலரிதுபோன்ற நாடுகளில் சென்று அகப்பட்டு கொள்கிறார்கள். ஏமாற்றவும் படுகிறார்கள்?
Our NRIs earning and sending One hundred billion Dollars 8.3 lakh croresevery year to our country. Their mental and physical suffering is enormous. Here we r behind cinema artists and cricket. Better to be patriotic more.
இந்தியாவில் போதிய வேலைவாய்ப்புக்கள் இல்லை. மத்திய அரசு இந்தியாவில் அதிக வேலைவாய்ப்புக்களை உருவாக்கவேண்டும். மக்களும், அதிக சம்பளம் கிடைக்கும் என்கிற எண்ணத்திலும், வெளிநாட்டு மோகத்திலும் சிக்கி வெளிநாடு சென்று இப்படி மாள்கிறார்கள்.
மிகுந்த வேதனையானா சம்பவம. அரபி நாட்டில் ஆசியா தொழிலாளிகளுக்கு மதிப்பு இல்லை. சட்டம் அந்நாட்டு மக்களுக்கு சாதகமாக உள்ளது. கீழ் மட்டத்தில் வேலை பார்ப்போருக்கு பாதுகாப்பு இல்லை.
மேலும் செய்திகள்
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ராப் பாடகருக்கு 4 ஆண்டு சிறை
7 hour(s) ago | 1
ரயில் மீது ட்ரோன் தாக்குதல் உக்ரைனில் 30 பேர் பலி
7 hour(s) ago
டிரம்பின் 20 அம்ச அமைதி திட்டம் ஒன்றிரண்டை மட்டும் ஏற்றது ஹமாஸ்
9 hour(s) ago | 3
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம்: தீர்வு காண ஒப்பந்தம் கையெழுத்து
10 hour(s) ago | 3
இத்தாலியில் கார் விபத்து: ஹோட்டல் அதிபர், மனைவி பலி
10 hour(s) ago
ரயில் மீது ட்ரோன் தாக்குதல்: உக்ரைனில் 30 பேர் பலி
10 hour(s) ago | 3
சிரியாவில் மக்களுக்கே தெரியாமல் நடக்கும் தேர்தல்
10 hour(s) ago
நாசாவின் வலைதள பக்கம் மூடப்பட்டதாக அறிவிப்பு
10 hour(s) ago