வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அமேரிக்கா வளர்ந்த நாடு. ஆனால் அங்குள்ள வாக்காளர்கள் முட்டாளாக உள்ளனர். படித்தவர்கள், பண்பாளர்கள் தேர்தலில் போட்டியிடும் போது அவர்களை ஆதரிக்க மனம் இல்லாததால் இப்படி குழாயடி சண்டை போடும் தலைவர்கள் உருவாகிறார்கள்.
ஏதோ தீ பொறி ஆறுமுகம் மற்றும் வெற்றி கொண்டான் எங்கள் வண்ணை ஸ்டெல்லா அவர்கள் பேச்சை விடவா இவர்கள் பேசி விட்டார்கள்
இங்கே செய்தியில் இருப்பது போல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன .... ஆனால் அப்படியொன்றும் அநாகரிகமாக இருவருமே பேசவில்லை .... ஒருமுறை டிரம்ப் பைடனை கிரிமினல் என்று அழைத்ததோடு சரி ....
பைடனால் நடக்கவே முடியாமல் செயற்கை உபகரணங்களை வைத்துத்தான் நடக்கிறார். உபகரணங்களை வைத்து பேசவைத்து சிரமம். ஆகவே டிரம்ப் ஜெயித்து தனக்குத்தானே மன்னிப்பு வழங்கி சரித்திரம் படைப்பார்.
இந்த இருவரின் பேச்சும் சொல்லும் அங்கே உள்ள மக்களால் ரசிக்கப்படும் அதே நேரத்தில் அவர்களின் பேச்சுக்களை கேட்டுப்ப்பார்க்கணும். பொதுவாகவே ட்ரம்ப் மக்களுக்கு மிக பிடித்தமானவர். மனதில் எதையும் ஒளித்துவைத்துக்கொள்ள தெரியாதவர். ஆனால் சொந்த மக்களின் நலனில் பைடனை விட ட்ரம்ப் தான் நேசமிக்கவர். இருவரில் ட்ரம்ப் தேர்வு செய்யவே மக்கள் விரும்புகின்றார்கள் என்கிறது ஒரு சர்வே. இதே போல பேசிட நம்ம ஊருல ஒருத்தர் இருந்தார்.. அவர் யாருன்னு தெரியும் நமக்கு. அதனை சிலர் வார்த்தை ஜாலம் என்பார்கள் இன்னொருத்தர் அவரோடு போட்டி போடணும்னா யாராக இருக்க முடியும்.
மேலும் செய்திகள்
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ராப் பாடகருக்கு 4 ஆண்டு சிறை
10 hour(s) ago | 1
ரயில் மீது ட்ரோன் தாக்குதல் உக்ரைனில் 30 பேர் பலி
11 hour(s) ago
டிரம்பின் 20 அம்ச அமைதி திட்டம் ஒன்றிரண்டை மட்டும் ஏற்றது ஹமாஸ்
12 hour(s) ago | 3
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம்: தீர்வு காண ஒப்பந்தம் கையெழுத்து
13 hour(s) ago | 3
இத்தாலியில் கார் விபத்து: ஹோட்டல் அதிபர், மனைவி பலி
13 hour(s) ago
ரயில் மீது ட்ரோன் தாக்குதல்: உக்ரைனில் 30 பேர் பலி
14 hour(s) ago | 3
சிரியாவில் மக்களுக்கே தெரியாமல் நடக்கும் தேர்தல்
14 hour(s) ago