வாசகர்கள் கருத்துகள் ( 6 )
உங்களை இவ்வளவு அடித்தும் கூட நீங்கள் பாரபட்சமான தீர்ப்பினை வழங்குவதாக பலரும் எண்ணுகின்றார்கள்
நீதி துறை இன்னும் கேவலமான நிலையிலதான் உள்ளது. சிறு வயதில் பிரம்படி வாங்கினால் என்ன வாங்காவிட்டால் என்ன? சாதரண மனிநனுக்கு சீக்கிரம் நீதி கிடைக்கவில்லை என்றால் அந்த நீதித்துறை, கோர்ட் இவைகளால் எந்த ஒரு உபயோகமும் இல்லை
உப்பு தின்றவன் தண்ணீர் குடிக்கிறான்
உங்கள் ஆசிரியர் கொடுத்த தண்டனைகளால்தான் இன்று உங்களால் நீதியுரையில் உயர்ந்த பதவியில் நேர்மையாக உங்களால் நடந்துகொள்ளமுடிகின்றது இந்த ஒழுக்கம் உங்கள் ஆசிரியரால் அன்று உருவாக்கப்பட்டது ஆனால் இன்றைய நிலை என்ன? குழந்தைகளை வீட்டில் பெற்றோர் கண்டிக்க முடியவில்லை, பள்ளியில் ஆசிரியர்கள் கண்டிக்க மற்றும் தண்டித்தால் அவர்கள்மீது வழக்கு அத்தகய குழந்தைகள் தற்பொழுது என்ன ஒழுக்கத்துடன் இருக்கின்றார்கள் என்பதை நாம் அனைவரும் கண்கூடாக பார்த்துக்கொண்டுள்ளோம் இவர்கள் வளர்ந்து ஆளானபிறகு சமூகத்தில் எத்தகய தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள் அல்லது வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகளை அவர்களால் எப்படி கையாளமுடிகின்றது போன்றவற்றை நாம் பார்த்துக்கொண்டுள்ளோம் எனவே கண்டிப்பும் தண்டிப்பும் சிறு வயதில் பள்ளி பருவத்தில் மிக இக அவசியம் இவற்றை தங்கள் போன்ற நீதிபதிகள் நிலை இருத்தல்வேண்டும்
நீதி துறையை காப்பாற்ற ஆண்டவனால் கூட முடியாது நீதி துறையை அரசியல் அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களா என்ற போட்டி தமிழில் நாட்டில் காவல் துறை உலக தரவாய்ந்த ஸ்காட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பிடுடப்பட்டது ஆனால் தற்போது காவல் ஏவல் துறையாக மாறி இந்திய தேச மானத்தை காற்றில் பறக்க விட்டு கொண்டு இருக்கிறது உதாரணத்திற்கு சவுக்கு சங்கர் என்ற பத்திரிகை யூடுயூபரை கஞ்சா வைத்திருந்தாக பொய் வழக்குகள் போட்டு கேவலமான செயல் காவல் துறை விசாரணை நடத்தி முடிவு எடுக்காமல் ஆளும் கட்சிக்கு ஜால்ரா போட்டுகிறது உதாரணமாக கைது நடவடிக்கையின் குண்டர்களை திமுகவின் பெண் குண்டர்களை தூண்டி கலவரம் உருவாக்க காவல் துறை ஏவல் துறையாக மாறி உள்ளது
உலகிலேயே அடிமைப்படுத்தப்பட்ட காவல் துறை தமிழ் நாட்டிலதான் உள்ளது. இதில் ஸ்காட்லாந்து யார்ட் என்ற பேர் வேறு.
மேலும் செய்திகள்
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ராப் பாடகருக்கு 4 ஆண்டு சிறை
12 hour(s) ago | 1
ரயில் மீது ட்ரோன் தாக்குதல் உக்ரைனில் 30 பேர் பலி
13 hour(s) ago
டிரம்பின் 20 அம்ச அமைதி திட்டம் ஒன்றிரண்டை மட்டும் ஏற்றது ஹமாஸ்
14 hour(s) ago | 3
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம்: தீர்வு காண ஒப்பந்தம் கையெழுத்து
16 hour(s) ago | 3
இத்தாலியில் கார் விபத்து: ஹோட்டல் அதிபர், மனைவி பலி
16 hour(s) ago
ரயில் மீது ட்ரோன் தாக்குதல்: உக்ரைனில் 30 பேர் பலி
16 hour(s) ago | 4