வாசகர்கள் கருத்துகள் ( 35 )
செய்யாத குற்றத்திற்கு தண்டனை கொடுத்துவிட்டு , பிறகு அவரிடம் மன்னிப்பு கேட்பதை விட்டு விட்டு அவரை மன்னித்து விடுகிறோம் என்று கூறும் திமிர் முதல் கணினியை உருவாக்கிய கணித மேதை ஆலன் டூரிங்கிடமிருந்து 5 வருடம் முன்பு பொய்யாக புனைந்த அல்லது நிஜம் என்றாலும் எவ்வாறு குற்றம் ? ஓரினச்சேர்க்கை குற்றத்திற்கு ரசாயன காயடித்தல் தண்டனை கொடுத்து மனஉளைச்சலுக்கு ஆளாக்கி டுரிங்கை தற்கொலைக்கு தூண்டிய இங்கிலாந்து அரசின் குற்றத்திற்கு இங்கிலாந்து அரசி மன்னிப்பளித்த திலிருந்து ஆரம்பமாகி விடத்து . பின் இந்திய வம்சாவளி எப்படி தப்பும் ?
கொண்டையை மறைக்க தெரிந்த உமக்கு சீப்பை மறைக்கத் தெரிய வில்லையே...
இந்திய பெண்மணியின் செயலுக்கு தலை வணங்குகிறேன். செய்யாத குற்றத்திற்கு தண்டனை வழங்கி மன உளைச்சல் ஏற்படுத்திய அந்நாட்டு நீதி மன்றத்தை சும்மா விடக் கூடாது. இந்திய தூதரகம் மூலம் மேல் முறையீடு செய்து தக்க நிவாரணம் பெற வேண்டும். இந்திய அரசாங்கம் இதற்கு உதவ வேண்டும். இந்திய மானம் காப்பற்ற படவேண்டும்.
அவங்க பிரிட்டன் குடிமகள். இந்திய தூதரகம் தலையிட முடியாது.
இந்திய வம்சாவளி பெண்ணை நினைத்து பூரிப்படைகிறேன். அவரின் செயலுக்கு தலை வணங்குகிறேன். செய்யாத குற்றத்திற்கு தண்டனை கொடுத்து விட்டு பிறகு மன்னித்து விட்டால் தண்டனை அனுபவித்த காலத்தில் ஏற்பட்ட மன உளைச்சல் தீருமா ? அவர் இதோடு விடாமல் சம்பந்த பட்ட நிறுவனத்திடம் இருந்து தகுந்த நக்ஷ்ட ஈடு பெற அந்நாட்டு நீதி மன்றத்தை நாடு வேண்டும். இந்திய மானத்தை காக்க இந்தியாவும் அவருக்கு அங்குள்ள தூதரகத்தின் மூலம் உதவ வேண்டும்.
அருமை. வீரத் தாய்மை வாழ்க.
மன்னிப்பு சொல் தமிழில் எனக்கு பிடிக்காத சொல் என்று விஜயகாந்த் ரமணா என்ற தமிழ் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும் அது உண்மை தான் பண வசதி இல்லாத கேட்க வேண்டும் விட்டு தர வேண்டும் இது வழக்கம் ஆனால் இது நியாயமான சமுதாயமா நம்பிக்கை என்ற பெயரில் செய்தநான் ஒரு காரியம் என் வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டது என் அனுபவம் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என் தந்தை சொன்ன சொல் அது பெற்ற தாயை நம்பாதே என்று சொல்ல வில்லை
அந்த the vidiyal என்ஜினீரையும் 4 வருஷம் சிறையில் அடைத்து கடுங்காவல் தண்டனை கொடுக்க வேண்டும்
தண்டனை முடிந்தபிறகு மன்னிப்பு எதற்கு சகோதரி அந்த நபரிடம் இருந்து மிகப்பெரிய தொகையை நஷ்ட ஈடாக வாங்குங்கள்
முன் பின் யோசிக்காமல் பதவி சுகத்தில் முரணான சாட்சியம் அளித்த அந்தப் பொறியாளருக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்.
மோதப்பில இருந்தா நெனப்பு எங்க வரும்
மேலும் செய்திகள்
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ராப் பாடகருக்கு 4 ஆண்டு சிறை
7 hour(s) ago | 1
ரயில் மீது ட்ரோன் தாக்குதல் உக்ரைனில் 30 பேர் பலி
8 hour(s) ago
டிரம்பின் 20 அம்ச அமைதி திட்டம் ஒன்றிரண்டை மட்டும் ஏற்றது ஹமாஸ்
9 hour(s) ago | 3
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம்: தீர்வு காண ஒப்பந்தம் கையெழுத்து
10 hour(s) ago | 3
இத்தாலியில் கார் விபத்து: ஹோட்டல் அதிபர், மனைவி பலி
11 hour(s) ago
ரயில் மீது ட்ரோன் தாக்குதல்: உக்ரைனில் 30 பேர் பலி
11 hour(s) ago | 3
சிரியாவில் மக்களுக்கே தெரியாமல் நடக்கும் தேர்தல்
11 hour(s) ago
நாசாவின் வலைதள பக்கம் மூடப்பட்டதாக அறிவிப்பு
11 hour(s) ago