வாசகர்கள் கருத்துகள் ( 5 )
பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டும் கதை அமெரிக்க வார்த்தைகள். ரஷ்ய, உக்ரைன் அதிபர்கள் சண்டையை ஒதுக்கி சமாதானத்தை நாட அந்த இறைவன்தான் வழிகாட்ட வேண்டும்.
Good
இந்த வருட சமாதானத்துக்குகான நோபல் பரிசை பிரதமர் மோடிஜிக்கு தாராளமாக வழங்கலாம்
பாரதம் நடுநிலை கொண்ட நாடு என்பதில் ஐமில்லை.நமது பிரதமர் கூறும் வார்த்தைகள் உலகத்தார் விரும்பும் வகையில் தான் இருக்கும். அனைவருக்கும் நல்லது நடக்கும்.
நம் நாட்டு த்ரோகிகளை தவிர