வாசகர்கள் கருத்துகள் ( 9 )
வழிபாட்டு தலங்களில் இருந்து வரும் வன்முறை கும்பல் அப்பாவி ஹிந்து மக்களை கொல்கிறது. இந்த நிலையில் இந்த காட்டான் கூட்டங்களுக்கு முட்டு கொடுக்க வங்காளம், டெல்லி, உத்தரக்கண்ட, அருணாச்சல பிரதேசம் போன்ற சிறு மாநிலங்களை ஆக்ரமித்து ஆட்சியை பிடிக்க இந்த கூட்டம் முயல்கிறது. மத்திய அரசும் இவர்கள் உண்மை முகம் தெரியாமல், ஹசீனாவுடன் நட்பு என்ற ரீதியில் இவர்கள் மீது 10 வருடம் நடவடிக்கை இல்லை. 2020 டெல்லி கலவரம், மற்றும் 2025 நாகபூர் கலவரம் போன்றவை பாக்கிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஊடுருவல்காரர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டது. 2047 ல் இந்தியாவில் இரண்டாவது பங்களாதேஷ், பாக்கிஸ்தான் என்ற ரீதியில் நாடு போய் கொண்டு இருக்கிறது. வன்முறையை அவிழ்த்து விட புது புது மக்கள் இல்லாத இடங்களில் வழிபாட்டு தலங்கள் முளைக்கிறது. இதற்கு பணம் எங்கு இருந்து வருகிறது? அவைகள் தீவிரவாதிகள் பதுங்கு குழிகளாக வட மாநிலங்கள், சேட்டன் நாடு, வங்காளம் மாறி வருகிறது.
அங்கே பெரியார் போன்ற மகான்கள் இருந்திருந்தால் இது போன்ற சம்பவங்கள் நடத்திருக்காது.
ஏக இறைவன் உங்களுக்கு சாந்தியும் மயான அமைதியும் தரட்டும்
மூர்க்கம் இருக்குமிடத்தில் அமைதி இருக்காது.... அமைதி வேண்டுமென்றால் அங்கே மூர்க்கம் இருக்கக் கூடாது ....
இப்போதான் முறைப்படி ஆரம்பித்துள்ளார்கள், இனி போக போக இதில் கொடிகட்டி பறக்கப்போகிறார்கள்.
இந்தியாவுடன் நல்லுறவு கொண்டு முன்னேற்ற பாதையில் செல்லாமல் பாகிஸ்தானுடன் சேர்ந்து நாசமாகிக்கொண்டிருக்கிறது. இது தொடர்ந்தால் அந்நாடு விரைவில் அழியும்.
ஒற்றை புத்தகம் உலக அமைதியை அடியோடு அழித்து விடும் போல..
அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி செய்த தவறு. இவர்கள் மீது பாக்கிஸ்தான் போர் தொடுத்த போது, இந்தியா தலையிடாமல், எப்படியோ சாவுங்க என்று விட்டிருந்தால், இந்த தொல்லை இருந்திருக்காது. வளர்த்த கடா மார்பில் பாயுது.
பாகிஸ்தான் வங்கதேச மக்களை சரியாகப் பயிற்றுவிக்கவில்லை. ஒரே ஒரு நபர் மட்டுமே குண்டுவெடிப்பில் இறந்தார்.