வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அமெரிக்காவும் பிரிட்டனும் சில ஐரோப்பிய நாடுகளும் பணம் கொடுத்து தம்மை பயங்கரவாதத்தை ஆதரிக்க சொன்னதாகவும் தற்போது சீனாவும் சேர்ந்து சொல்வதாகவும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் ஒப்புக் கொண்டு உள்ளார்.. உலகம் வளர்பவனை அடக்கத்தான் நினைக்கும்.. நாம் தான் நமது நண்பர்கள் துணை கொண்டும் பலத்தின் துணை கொண்டும் வாழ வேண்டும் ..
எல்லாம் அமெரிக்க அடிமைகள். ப்ரூட்டஸ்கள்.
உதட்டளவு வார்தைகள். செயலில் முதுகில் குத்துதல்
பயங்கரவாதத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. நல்லது. இதேபோன்று பயங்கரவாத நாடுகளுக்கு ராணுவ ஆயுதங்கள் கொடுத்து உதவும் நாட்டினரையும் கண்டிக்கவேண்டும். ஆம் நான் இங்கு அமெரிக்காவைத்தான் குறிப்பிடுகிறேன். ஒருபுறம் அமெரிக்கா இந்தியாவுடன் நட்பு என்று கூறும். மறுபுறம் பாக்கிஸ்தான் நாட்டுக்கு ராணுவ ஆயுதங்கள் கொடுத்து உதவும். இது சரியில்லையே.
It seems no one is ready to condemn Pakistans export of terrorism and its indulgence in terrorist activities in India. India should fight it out at any cost.
என்னடா சொல்றிங்க... அப்போ பிரிக்ஸ்ல சீனா இல்லியா?? இல்ல வீட்டை உள்ள இருந்துகிட்டே கொள்ளுதுறிங்களா???
பாகிஸ்தானின் இந்த பயங்கரவாத தாக்குதலை கண்டிக்கிறோம்னு சொல்ல துப்பில்லை பொத்தாம் பொதுவாக பயங்கவாத தாக்குதலை கண்டிக்கிறோம் என்று சொல்வதினால் என்ன பயன்?
ப்ரிக்ஸ் கூட்டமைப்பு சீனாவையும் உள்ளடக்கியது. அப்படியிருக்க சீனா தான் பாக் கிற்க்கு போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை மற்றும் இதர டிரோன் போன்றவைதந்து உதவியுள்ளது உலகில் எல்லோருக்கும் தெரிந்த உண்மை. அப்படியிருக்க இந்த அறிக்கை ஒரு கண்துடைப்பு போல உள்ளது .