வாசகர்கள் கருத்துகள் ( 19 )
துருக்கி நாட்டுக்கு ஆதரவாக வாதாடும், அந்த தேசத் துரோகி வக்கீல் வாய் ஜால பேச்சால் ஏமாற்றப் பார்க்கிறார். இந்த துருக்கி நிறுவன ஒப்பந்தம் ரத்து செய்யப் பட்டால், நம் நாட்டை சேர்ந்த வேறு நிறுவனம் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டு வேலையில் ஈடுபட போகிறது. அதில், இதே 14000 இந்திய ஊழியர்களுக்கு வாய்ப்பு கிட்டாவிடினும், எப்படியும் 14000 ஊழியர்களுக்கு வாய்ப்பு கிட்டத்தான் போகிறது. அதில் நம் இந்தியர்கள் தான் பணி புரியப் போகிறார்கள் என்பது தெரிந்தும் வாய் சாமர்த்தியத்தால் ஏமாற்றப் பார்க்கும் இந்த தேசத் துரோகி வக்கீல் வாதம் புறந்தள்ளப் படவேண்டும். தேசத் துரோகிகளுக்கு , பணத்திற்காக முன்னின்று வாதாடும் இந்த கேடுகெட்ட வக்கீல் குணம் தோலுரிக்கப் பட வேண்டும்.
இப்போது இருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் செயல்பாடுகள் பல முக்கிய வழக்குகளில் சந்தேகத்துக்கு உரியதாகவே இருக்கிறது. முக்கியமாக பணம் கைமாறும் இடங்களில் தெளிவாக தெரிகிறது.
ஒரு பாமரனுக்கு கூடத் தெரியும் நமது நாட்டுக்கு எதிர் மனநிலை கொண்ட நாடு துருக்கி என்று. ஒரு நீதிபதிக்கு இது தெரியாதா. என்ன ஒத்திவைப்பாம்?இடைப்பட்ட நேரத்தில் பேரம் பேசப்போகிறீர்களா நீதி நிதி பதி.
துருக்கியவுடன் ஆன உச்ச நீதிமன்றத்தின் பேரம் படித்தவுடன் தீர்ப்பு வாசிக்கப்படும் துருக்கி இந்திய விமான நிலையங்களை கைப்பற்றி கொள்வதில் எந்த தவறும் இல்லை என்று
வேலை இழக்கப் போகும்.இந்தியர்களுக்கு நாம வேலை குடுக்கணும். துருக்கி நிர்வாகம் கெட் அவுட்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடியதற்கு மக்களின் வேலை வாய்ப்பு பறி போய் விட்டது என்று நீலிக் கண்ணீர் வடிக்கும் பாஜகவினர் இதை ஆதரிப்பதற்கு பெயர் தான் டபுள் ஸ்டாண்டர்ட்! மத்திய பாஜக அரசு செய்தால் சரி, மாநில திமுக அரசு செய்தால் தவறா?
திமுக மட்டையின் இன்னொரு உளறல்
இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். நாட்டின் பாதுகாப்பு முக்கியம். ஹா ஹா ஹா , வழக்கை ஒத்திதான் வைத்துள்ளார்கள். தீர்ப்பு இன்னும் வழங்க படவில்லை....இந்நேரம் துருக்கிய நிறுவனத்தின் பணம் பாதாளம் வரைக்கும் பாய்ந்து இருக்கும்.
இவனுக்கு யார் அனுமதி கொடுத்தது அவனை கூப்பிடு. இன்னும் இதை கவனிக்க இந்திய கம்பெனி ஒன்றும் இல்லையா. மேக் இன் இந்தியா என்ன ஆனது. இதில் 14000 எம்ப்லாய் யாரு
17 ஆண்டுகளாக அப்போ புரியலையா காங்கிரஸ் தான் .... மேக் இந்த இந்தியா 2015
14000 இந்திய ஊழியர்கள் வேலை இழப்பர் என்பதற்காக நமது நாட்டின் பாதுகாப்பை நாம் உறுதிப்படுத்துவதில் என்ன தவறு? டாஸ்மாக்கை ஒருவேளை அடுத்த ஆட்சி வரும்பொழுது மூடினால் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இழப்பர். வேலை இழந்தோர்க்கு அரசு மாற்று ஏற்பாடு செய்யும்.
நமது எதிரிகளுக்கு நமது பணம் மட்டும் வேண்டும்..