உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / லண்டனில் குடியேற்ற எதிர்ப்பு பேரணியில் 1.5 லட்சம் பேர் பங்கேற்பு: 25 பேர் கைது

லண்டனில் குடியேற்ற எதிர்ப்பு பேரணியில் 1.5 லட்சம் பேர் பங்கேற்பு: 25 பேர் கைது

லண்டன்: லண்டனில் வெளிநாட்டினர் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த பேரணியில் 1.5 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்த பேரணியில் போலீசாருடன் தள்ளுமுள்ளு நடத்திய 25 பேர் கைது செய்யப்பட்டனர்.அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் வெளிநாட்டினர் குடியேறுவதை தடுக்க போராட்டங்கள், பேரணிகள் நடத்தப்பட்டது. தற்போது லண்டனில் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடந்தது. 1.5 லட்சம் பேர் பேரணியில் பங்கேற்றதால் மொத்த நகரமே குலுங்கியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kwmtvfs7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தீவிர வலதுசாரி ஆதரவாளரான டாமி ராபின்சன் தலைமையில் ‛Unite The Kingdom' என்ற பெயரில் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டது. இந்த குடியேற்ற எதிர்ப்புப் போராட்டத்திற்கு 42 வயதான டாமி ராபின்சன் தலைமை தாங்கினார். பேரணியில் பங்கேற்றவர்கள் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை வீசி வன்முறையில் ஈடுபட்டனர்.இந்த பேரணியில் போலீசாருடன் தள்ளுமுள்ளு நடத்திய 25 பேர் கைது செய்யப்பட்டனர். இன்னும் பலர் குற்றங்களை செய்ததாக, அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஆட்சி மாற்றம் கேட்கிறார் எலான் மஸ்க்; அமெரிக்காவில் இல்லை; பிரிட்டனில்...!

பேரணியில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பேசிய எலான் மஸ்க், இடதுசாரி கட்சிகளை கடுமையாக சாடினார். அவர் கூறியதாவது: வன்முறை உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. பிரிட்டன் மெதுவாக அழிந்து கொண்டிருக்கிறது. நீங்கள் போராட வேண்டும் அல்லது உயிரிழக்க வேண்டும். அது தான் உண்மை. உடனடியாக பார்லியை கலைத்து விட்டு தேர்தல் நடத்தப்பட வேண்டும். பிரிட்டனில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

nagendhiran
செப் 15, 2025 05:53

வடக்கன்"வடக்கன் சொன்னீங்களே? இப்ப நமக்கே ஆப்பாகிவிட்டதேடா?


Rathna
செப் 14, 2025 18:35

லண்டன் இஸ்லாமிய ஜிஹாதிகள் கையில் உள்ளது. லண்டன், மான்செஸ்டர், பர்மிங்காம் போன்ற பகுதிகளில் இங்கிலாந்து மக்கள் வாழவே பயம் ஏற்பட்டு உள்ளது. பெண் குழந்தைகளுக்கு, பெண்களுக்கு எதிராக பாகிஸ்தானிய ஜிஹாதிகள் குரூமிங் கேங் - தனது பாலியல் தேவைக்காக பயன்படுத்துவது அதிகரித்து அவர்கள் கொல்லப்படுவதும் நடக்கிறது. இதனால் இங்கிலாந்தே ஆடி போயி உள்ளது. இதுதான் அதற்கு காரணம்.


Rajah
செப் 14, 2025 17:24

என்ன வளம் இல்லை இந்தத் திரு நாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் பிற நாட்டில் என்ற பாடல்தான் நினைவில் வருகின்றது. சொர்க்கமே என்றாலுமே நம் நாட்டைப் போல வருமா?


சித்தறஞ்சன்
செப் 14, 2025 17:00

இங்கிலாந்தில் வந்து குடியேறிய , முஸ்லிம்களினால் தான் அங்கு பெரிய தொல்லை . தலையை மூடிக்கொண்டு பேய்கள் போல் திரிவது , பன்றிக்குட்டிகள் போல் வதவென பிள்ளைகள் 6 பிள்ளைகளை பெறுவது , வேலைகட்கு போகாமல் , அரசங்கபணத்தைஎடுத்து சாப்பிட்டுக்கொண்டிருப்பது . அதனால் ஒரிஜினல் பிரிட்டிஷ் ஆட்களின் கோபம் , மற்றவர்களின் மீதும் திரும்பியிருக்கின்றது


SUBBU,MADURAI
செப் 14, 2025 14:36

The entire Europe including London has been captured by Muslim refugees in which expectation of action from the UK government will be meaningless. There are 85 Sharia courts in the UK. UK is on a complete self destruction mode and has become more unsafe than Pakistan at this time.


SUBBU,MADURAI
செப் 14, 2025 14:25

Muhammad has overtaken Noah as the most popular baby boy name in England and Wales. Is this a surprise or a sign of changing times? Congratulations UK.


Nathan
செப் 14, 2025 14:10

உங்களுக்கு புன்னியமா போகும் சாமிகளா முதலில் அதை செய்யுங்கள் தங்கங்களா எங்கள் நாட்டில் இருந்து உங்கள் நாட்டிற்கு திறமை வாய்ந்த அறிவாளிகளை பணத்தாசை காட்டி கடத்துவதை தடுத்தால் நிச்சயம் எங்கள் நாடு சிறப்பான முறையில் வளரும். விரைவில் குடியேற்ற தடை சட்டத்தை கொண்டு வாருங்கள் நல்லா இருப்பீங்க


Haja Kuthubdeen
செப் 14, 2025 13:55

இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்த தெரிவிக்கும் அனைவரும் வெளியே வாங்க..


SUBBU,MADURAI
செப் 14, 2025 14:14

அகதிகள் என்கிற பெயரில் அரபு மற்றும் பாலஸ்தீனம், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து இங்கிலாந்தில் குடியேறிய இஸ்லாமியர்கள் பண்ணும் அட்டூளியங்களை எதிர்த்துதான் இந்த மிகப்பெரும் பேரணி நடைபெற்றது. அகதியாக வந்த புதிதில் வாலை சுருட்டிக் கொண்டு இருக்கும் முஸ்லிம்கள் பெரும் எண்ணிக்கையானதும் தஞ்சம் புகுந்த நாட்டின் சட்ட திட்டங்களை மதிக்காமல் அவர்களையே தாக்குவதும் அராஜகம் பண்ணுவதும் வாடிக்கையாகி விட்டது அவர்களை எதிர்த்துதான் இந்த மாபெரும் பேரணி நடைபெற்றது. இதற்கும் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கும் என்ன சம்பந்தம்?


kumarkv
செப் 14, 2025 18:20

மொத்த இந்தியாவும் இஸ்ரேலுக்கு ஆதரவுதான். சில அரபு நாடுகளும் பாலஸ்தீனியகளுக்கு வீசா கொடுப்பதில்லை


raj
செப் 14, 2025 13:36

எந்த வினைக்கும் ஒரு எதிர்வின நடக்கும். ஆங்கிலேயர்கள் உலகம் முழுவதும் குடியேறினார்கள். எந்த வசதியும் இல்லாத அந்த காலத்தில். ஆனால். ஆனால் இப்போது உலகின் அனைத்து நாட்டினரும் இங்கிலாந்தில் குடி எறிவிட்டார்கள். உள்ளூர் மக்கள் சிரமபடுகிறார்கள். அதே போல கிறிஸ்தவம் இங்கிலந்தில் போப்பின் தலமையில் செழிப்பாக இருந்த காலத்தில் அரசன் சுயநலத்திற்காக தனக்கென்று தனி மத பிரிவை கிங் எட்டாவது எட்வர்ட் ஆரம்பித்தார். இப்போது 40 % சதவீத மக்கள் மத நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்கள். வினை விதைத்தவன் வினை அறுப்பான்...


visu
செப் 14, 2025 16:36

அவங்க பரிதாபப்பட்டு அடைக்கலம் கொடுக்குறாங்க இவங்க அங்க போய் கலவரம் பண்ணுறாங்க


Ramesh Sargam
செப் 14, 2025 13:28

வெளி நாட்டு மோகத்தில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களுக்கும், குறிப்பாக இந்திய மாணவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை.


முக்கிய வீடியோ