வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் சவகாசம் வைத்து கொண்டு இருந்தால் இப்படி தான் விளையும்... மார்க்க ஆட்களை வரன்முறை இல்லாமல் அனுமதி அளித்து நாட்டின் உள்ளே விட்டால்.... இப்படி தான் அவதிப்பட நேரிடும்.
இந்த துப்பாக்கி சூடு விவகாரம் இப்பொழுதுள்ள அதிபர் ட்ரம்ப் ஆட்சியில் நாளுக்கு நாள் அதிகம் ஆகிக்கொண்டிருக்கிறது. இதை தடுக்க துப்பில்லாத ட்ரம்ப் இந்தியா - பாகிஸ்தான் போரை தான் நிறுத்தியதாகவும், இப்பொழுது ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவதாகவும் பொய் பிரச்சாரம் செய்துகொண்டு காலத்தை விரயம் செய்துகொண்டிருக்கிறார். அமெரிக்க மக்கள் விழித்தெழவேண்டும். அமைதியான முறையில் போராட்டம் நடத்தி ட்ரம்ப் பதவி விலகுமாறு போராட்டம் செய்யவேண்டும்.