வாசகர்கள் கருத்துகள் ( 29 )
இஸ்ரேல் விஷயத்தில் எந்த இஸ்லாமிய நாடு அமெரிகாவிற்கு தடை விதித்தது
ஏம்பா ஜெய்னுதீன் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்கலாமாப்பா தீவிரவாதிகள் நம் எல்லைக்குள் அத்துமீறி உயிர் பலி செய்தவர்களை, நீங்கள் தாங்கி பிடிப்பது பேராபத்து. உங்கள் வீட்டில் இப்படிஒரு உயிர் இழப்பு ஏற்பட்டால் உங்கள்கருத்து என்னவாக இருக்கும்?
துருக்கி பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்தது தவறு என்றே வைத்துக் கொள்வோம். அதனால், துருக்கிக்கு இனி எந்த உதவியும் செய்யக்கூடாது, வர்த்தகம் செய்யக்கூடாது, சுற்றுலா செல்லக்கூடாது என்று பொங்குபவர்கள், பாகிஸ்தானுக்கு ஐ.எம்.எஃப். நிதியுதவி கிடைக்க இந்தியாவின் எதிர்ப்பையும் மீறிய அமெரிக்கா மீதும், அதன் அதிபர் டிரம்ப் மீதும் இதே போல் நடவடிக்கை எடுக்க நம்ம ஜி க்கு தைரியம் இருக்கிறதா என்பதை விளக்கலாமே.?
பார்றா.. உள்ளூர் போலி கூவுது? அது தவறு என்று கூறவில்லை .. மதத்திற்காக கூடுகிறார்கள் நம்மிடம் இருந்து மற்ற உதவிகள் துருக்கிக்கு செல்வதை தடுப்பதில் ஒரு லாஜிக் உள்ளது.. அமெரிக்காவிற்கு நமது ஏற்றுமதி மற்றும் தொழில் அதிகம்.. அதனால் அமெரிக்காவை பகைக்க தேவை இல்லை.. அது பாகிஸ்தானுக்கு உதவத்தான் காரணம் வர்கள் ஆயுத விற்பனை.. அது சரி உனது கமெண்ட் மதம் மதம் அது மட்டுந்தானே? இல்லன்னா துருக்கிக்கும் பாக்கிக்கும் வக்காலத்து வாங்குவியா??
One day Israel will fight against Turkey
பாகிஸ்தான் நாட்டை அழிக்காமல் விட்டது தப்புதான்
இவர்களிடம் நன்றி எதிர்பார்ப்பதும் முதலையோடு கொஞ்சி விளையாடுவதும் ஒன்றே..
100 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொள்ளப்பட்டணர். இப்பதான்நியூஸ் ல பாத்தேன்
துருக்கியில் சமீபத்தில் பூகம்பம் ஏற்பட்ட பொழுது, இந்தியா ஓடோடிச் சென்று உதவியது. மருத்துவக் குழுக்களை அனுப்பிவைத்து பல துருக்கியர்கள் உயிரைக் காப்பாற்றியது. 450 பில்லியன் பண உதவியும் செய்தது. ஆனாலும் ஒரு போர் என்று வரும்பொழுது பாகிஸ்தானுக்கு அனைத்து வகைகளிலும் உதவிசெய்து, தனது நன்றியற்ற செயலால், மூர்கன் மூர்கன் தான் என்பதை துருக்கி நிரூபித்து விட்டது. இந்தியர்கள் மத்தியில் தனது மரியாதையையும் இழந்துவிட்டது. இனி எந்த ஒரு இந்தியனும் இஸ்தான்புல் நகருக்கு டூரிஸ்ட் செல்லமாட்டான்.
அதெல்லாம் ஒண்ணுமில்லை. இஸ்தான்புல் பிரியாணி அவர்களை இழுக்கும்
உலகத்துக்கே எதிரி ஒரு குரூப். அந்த குரூப் திருந்த போவதில்லை....
உலகில் அதிகமாக முஸ்லிம்கள் இருக்கும் 3வது நாடு நம் நாடு.நம்மை சுற்றி விரோதிகளும் துரோகிகளும் இருக்கிறார்கள் என்பதை உணர சிறந்த தருணமாக அமைந்தது இந்த ஆபரேஷன்.நாம் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். நம் நாட்டில் உள்ள அனைத்து மதத்தினரும் ஒன்றுபட்டு நமது எதிர்ப்பவர்களுக்கும் துரோகிகளுக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டும். நம் நாட்டின் ஒவ்வொரு சிட்டிசனும் அவரவர்கள் பணி புரியும் துறைகளில் நாட்டின் வளர்ச்சிக்காக உண்மையாக உழைக்க வேண்டும். நம்மை சுற்றியுள்ள சவால்களை எதிர்கொள்ள புதிய உத்வேகத்துடன் மாணவர்கள் ஆழ்ந்து கற்று உணர்தல் வேண்டும். வாழ்க பாரதம்.