வாசகர்கள் கருத்துகள் ( 7 )
சண்டை முடிந்தால் நிறைய வேலை வாய்ப்புகள் இரண்டு நாடுகளிலும் உருவாகும் ..இந்தியர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் ..
தன் தலையில் தானே மண் அள்ளி போட்டுக்கொள்வது என்பது உக்ரைனுக்கு நன்றாக பொருந்தும்
உக்ரைன் அழிவதன் காரணம் அதை ஆளும் திறனற்ற அறிவற்ற பேராசை கொண்ட ஒரு சிரிப்பு நடிகன். ரஷ்யா இன்னமும்கூட அணுஆயுதங்களை உபயோகிக்காமல் பொறுமை காப்பது உக்ரைன் மக்களை எண்ணித்தான்.
மூன்று வருடங்களாக நடக்கும் இந்த போரில் உக்ரைன் மற்றும் ரஷ்யா வில் பாதி நகரங்கள் அழிந்திருக்குமே. ஒன்று போரை முற்றிலும் நிறுத்தவேண்டும், அல்லது மொத்தமா முடிச்சிடுங்க. சொல்லியும் திருந்தாத ஜென்மங்களை என்ன செய்வது?
Russia Over 40 aircraft DESTROYED as Ukrainian drones strike deep into Russian territory. HITS confirmed at Olenya, Belaya, Ivanovo, and Dyagilevo air bases. President Putin calls an EMERGENCY security council meeting.
இந்த போரில் ஏன் ரஷ்யா தனது முழு பலத்தையும் உபயோகித்து உக்ரைனை ஒரே நாளில் முடிக்கவில்லை என்று வியப்பாக இருக்கிறது.
கூலிப்படை திறமை அம்புட்டுதான்.