வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ஒரு வேளை கஞ்சிக்கு வழியில்லை என்றாலும் தன் சித்தாந்தத்தை உயர்வாக எண்ணிக்கொண்டு மற்ற மதத்தவரை காஃபிர்கள் என வன்மத்துடன் பார்க்கும் மனோபாவம் அந்த பாகிஸ்தான் நாட்டவர்க்கு இருக்கும் வரை அங்கு வறுமை வளர்ந்து கொண்டுதான் இருக்கும்
எதற்க்கு பிள்ளைகளை பெர்க்கிரோம் என்று தெரியாத கூட்டம்
ஒன்றரை கண்ணன் குருடனை கேலி செய்வது போல் உள்ளது! நமது நாட்டில் சதவீதம் குறைவாக இருந்தாலும் பத்து கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர். அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வழி பாருங்கள் முதலில்!
நம் நாட்டை உயர்வாக என்னும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்ளவும்.
இருபத்தி ஐந்து கோடி மக்கள் தொகையில் பத்து கோடி ஏழைகளா? மிக மிக கொடுமையான விஷயம் வறுமைக்காக பாகிஸ்தான் பெண்கள் சீனர்களுக்கு விற்கப்படுவதுதான். இவர்களின் நட்பின் ஆழம் இதுதான்.
பாகிஸ்தான்ல ஜனநாயகம் இன்னும் வரவில்லை. அதனுடைய வீழ்ச்சிக்கு இதுதான் காரணம். தன்வீட்டை பார்க்காமல் பக்கத்து வீட்டுகாரனையே பார்த்து பொறாமையில் வெந்து சாவதால் தாழ்ந்துபோய்க்கொண்டிருக்கிறார்கள். குறைந்தது பத்து வருடம் இந்தியாவை எட்டிக்கூட பார்க்காமல் அவர்கள் வளர்ச்சியில் முழு எண்ணத்தையும் செலுத்தட்டும்.. பார்க்கலாம்.
முயல் அமாவாசை அமாவாசைக்கு குட்டிபோடுமாம். குழந்தை பெறும் முன்னர் அவர்களை வளர்க்க-கல்விகற்றுத்தர-இன்சூரன்ஸ்-வீடு-சொத்து-உணவு இவைகளை யாரும் அக்கறைப்படுவதே இல்லை. அதனாலேயே இந்த விளைவு.
திமுகவும் பாகிஸ்தான் போல தமிழ், கீழடி என்ற பெயரில் மக்களை முட்டாளாக்கி சுரண்டி வருகிறது. இன்னும் 2 முறை திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகமும் பாகிஸ்தான் போலவே ஆகும். பாகிஸ்தான் இந்தியாவுடன் மோதுவது போல திமுக மத்தியஅரசுடன் மோதுகிறது. பாகிஸ்தான் இஸ்லாத்தை பேசுவது போல திமுக தமிழ்ப்பற்று பேசுகிறது.
அருமையான கருத்து
ஊழலும் தீவிரவாதமும் வளரும்போது ஒரு நாட்டின் நிலைமை இப்படித்தான் இருக்கும்...
பாகிஸ்தான் அங்குல பயங்கரவாதிகளை முற்றிலும் அழிக்கும்வரை இந்த நிலை தொடரும். ஏன் நிலைமை மேலும் மோசமாகலாம். பாகிஸ்தான் ஏழ்மை நிலையை போக்கவேண்டியது பாகிஸ்தான் அரசின் கடமை. அதைவிட்டு அங்குள்ள பயங்கரவாதிகளை வளர்ப்பது மடமை.
அவர்கள் நிலைக்கு காரணம் பாகிஸ்தான் அரசு மட்டுமே. இரக்கப்பட்டு எதுவும் ஆக போவதில்லை. மக்களின் கோபம் அவர்களின் அரசு மீது பாயட்டும்.