வாசகர்கள் கருத்துகள் ( 14 )
சித்தார்த் நந்த்யாலாவுக்கு பாராட்டுகள்... மெசின் லேர்னிங் என்பது என்பது பலருக்கு பிடிபடாத விஷயம்..
உங்கள் வியாதி முற்றிலும் குணமாக வாய்ப்புள்ளது.
Great. This isnt in main stream news while anything against Indians is spread fast by bots..
தங்கள் தவறுகளை தோல்விகளை மறைக்க இப்படி சிறுவர்களை கேடயமாக பயன்படுத்தவேண்டாம் . இந்துமதவாத குழப்பத்தின் உச்சம் இது
ஆந்திராவை பூர்வீகமாக இல்லாமல் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டு இருந்தால் உங்களுக்கு ஓகேவாக இருந்திருக்கலாம். ஆந்திர முதல்வர் சிறுவனை அழைத்து பாரட்டியதற்கு பதிலாக தமிழக முதல்வர் அழைத்து பாராட்டி இருந்திருந்தால் இந்நேரம் சன் டிவி கலைஞர் டிவியில் மற்றும் சுற்றத்தார் டிவிக்களில் செய்திகள் அனல் போல் பறந்திருந்தால் நமக்கு நன்றாக தான் இருந்திருக்கும். பெரியாரை கூட அழைத்து வாழ்த்தி இருக்கலாம். ஆனால் இல்லையே. பரவாயில்லை புரோ எப்படியோ ஒன்றை தேற்றி நாமும் இந்தியாவை பரபரப்பாக்குவோம். நம்மால் முடியாதா என்ன. புதிய செயலி ஒன்றை கண்டுபிடித்து 5 வினாடிகளில் டாஸ்மாக் ஊழல்களை அமலாக்க துறை கண்டுபிடிக்காமல் செய்யும் தொழில்நுட்பம் ஒன்றை கண்டுபிடித்து உலகளவில் பிரபலப்படுத்துவோம். தமிழகத்தை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடக்கூடாது மற்ற நாடுகளுடன் ஒப்பிட வேண்டும் என்று முதல்வர் சொல்லி இருக்கிறார்.
அடிக்கடி உறுதி செய்கிறாய்.
ஏற்கனவே நோய் உள்ளவர்களிடம் நோய் உள்ளது என்று கூற ஒரு AI வேண்டுமா ?
நோய் இல்லாதவர்களுக்கும் ஒரே வினாடியில் கண் இமைக்கும் நேரத்தில் நோய் உண்டாக்கிவிடலாம் .
நோயாளிகள் என்று ஏற்கனவே நிரூபணமானவர்களிடம் ஏன் சோதனை செய்யவேண்டும் ?.
7 வினாடிகளில் நோய் இருப்பதுபோல் இருக்கும் பத்து வினாடிகளில் இல்லாமல் போய்விடும்.ஒரு சிறுவனை வைத்துக்கொண்டு உலகத்தில் உள்ளவர்களை எல்லாம் மூடர்களாக்க வேண்டாம் , இந்துமதவாத மூடநம்பிக்கையை விஞ்ஞானம் என்ற பெயரில் பரப்ப வேண்டாம்.
உண்மை பெயரை எங்கேயும் கூற மாட்டான்
திராவிட மாடலுக்கு முட்டு கொடுக்கும் நேரங்களில் இந்த மாதிரி ஞானோதயம் உங்களுக்கு வர்றதில்லயே
விஞ்ஞானத்தை மூட நம்பிக்கை என்று சொல்லவேண்டும் என்றால் அதற்க்கு திராவிட அறிவு வேண்டும்...
நோய் என்பது பொதுச்சொல் . அது என்ன விதம் என்று கண்டறியத்தான் கருவிகள் , பரிசோதனைகள் . திராவிட மக்குக்கு ஹிந்து விரோதம் மட்டும் தான் தெரியும்.