வாசகர்கள் கருத்துகள் ( 4 )
தீவிரவாத மண்ணில் முளைக்கும் அத்தனை செடிகளும் நச்சுத் தன்மையோடு இருக்கவே அதிக வாய்ப்புள்ளது என்கிற கோணத்தில் இஸ்ரேல் நினைக்கிறதோ.
நிரந்தரமாக தீவிரவாதம் என்கிற பேராபத்தை எதிர்கொண்டு பயணிப்பது இஸ்ரேல் மட்டுமல்ல எந்த ஒரு நாட்டுக்கும் சாத்தியமில்லை. ஆகவே ஹமாஸ் நிரந்தரமாக அழிக்கப்பட வேண்டிய தீவிரவாத அமைப்பு. இவ்வளவு கேவலப்பட்டுப் போனபின்னரும் அப்பாவிகளால் தீவிரவாதிகளை பிடித்துக்கொடுக்க முடியாதா?
ஆனால், இதனை ஏற்க மறுத்துள்ள ஐ.நா., மனித உரிமைகள் அமைப்பானது, இந்த தாக்குதல் குறித்து பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்த வேண்டும். சாமானிய மக்கள் மீது தாக்குதல் நடத்துவது என்பது சர்வதேச சட்டங்களை மீறிய செயல் எனவும், இது போர் குற்றம் எனவும் தெரிவித்துள்ளது. வேணுமுன்னா மண்டிய போட்டு கெஞ்சுங்க ...
ஒரு இஸ்ரேல் வீரரின் உயிருக்கு குறைந்தது ஆயிரம் ஹமாஸ் பயங்கரவாதிகள் அவர்களை ஆதரித்தவன் உயிர் பிடுங்கி எடுக்கப்பட வேண்டும்....