வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இங்கு புள்ளி கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அதேகதிதான்
நம் நாட்டில் அமைதி வேண்டும் என்றால் மதமாற்றத்திற்கு தடை சட்டம் கொண்டு வர வேண்டும்
மூர்க்க காட்டுமிராண்டி கூட்டம் நாசமா போகணும்
இதுவெல்லாம் விஷயமா. 1971 ஆண்டுகளில் அன்றைய மக்கள் தொகையில் சுமார் 30-35 சதவீதம் இருந்தனர் இந்துக்கள். இதில் நிறைய பேர் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் நல்ல நிறுவனங்கள் நடத்தியவர்கள் வசதியானவர்கள் அனைவரும் தங்கள் பகுதி மக்களாலேயே அடையாளம் காட்டப்பட்டு ராணுவத்தால் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் தங்கள் உடைமைகளை விட்டுவிட்டு இந்தியாவிற்குள் புலம்பெயர்ந்தனர். அவர்களின் சொத்துக்கள் மற்றவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. இந்துக்கள் மட்டுமே கடந்த காலங்களில் இருந்து பாடம் கற்கவே மாட்டார்கள். சிலுவைப்போர் நிகழ்வுகள் கொடுமைகள் இன்று வரை கடைக்கோடி இஸ்லாமியர்களால் மறக்கப்படாமல் நினைவு கூறப்படும். கிறிஸ்தவ எதிர்ப்பு அலை எப்பொழுதும் வீசும்.
வருத்தத்துடன் கோபம் வருகிறது.
சிறுபான்மை...சிறுபான்மை என்று கூப்பாடு போடும் திருட்டு திராவிட மாடல் ஆட்கள் எல்லாம் எங்கே போய் விட்டார்கள்.... குவாட்டர் அடித்து விட்டு குப்புற படுத்து விட்டார்களா..... ஒரு பயலும் வாயே திறக்கவில்லை..... அல்லக்கைகள் எல்லாம் எங்கே இருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்..... மக்கள் உங்களை கழுவி ஊற்ற காத்து கொண்டு இருக்கிறார்கள்.
எங்கே எங்கே நான் பாக்குறேன். கண்ணை மூடு நான் காட்டுறேன். சிறுபான்மை மக்கள்மேல் தொடுக்கப்பட்டு அநாகரீகமான, காட்டுமிராண்டித்தமான தாக்குதல்களுக்கு கணடனம் கொடுக்கப்பட்டுதான் வருகிறது. சும்மா பூச்சாண்டி காட்டாதீர்கள்.
வங்கதேசம் ஒரு தேவை இல்லாத பகுதி ஆதலால் சிட்டகாங் டாகா உட்பட 50% பகுதிகளை நாம் மீட்டு எடுத்து எஞ்சிய பகுதிகளை காட்டுமிராண்டிகள் வாழும் பகுதி என கூறி அங்கு சுற்றி அரண் அமைத்து அந்த பகுதியை தனித்து விடவேண்டும் ஆனால் நம் கண்காணிப்பில் வைத்து கொள்ள வேண்டும். வங்கதேசதில் சிறுபான்மை இந்துக்கள் மீது நடக்கும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் பற்றி செக்யூலர் மதசார்பின்மை சோஷலிசம் நடுநிலை பேசும் கும்பல்கள் வாய்திறந்து கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்.
ஐ நா அமைதிப்படை மூலமாக இந்துக்கள் பாதுகாப்பு மற்றும் வன்முறையை நிறுத்த இந்தியா ஏற்பாடு செய்ய வேண்டும்?