வாசகர்கள் கருத்துகள் ( 13 )
இப்பொழுது தர்மம் ஈரான் பக்கம் உள்ளது, தர்மம் தலை காக்கும் புடின் வடிவில்
உண்மை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா செய்வது அடாவடிய செயல் இஸ்ரேல் ஏதோ ஹமாஸ் அமைப்பு லெவலுக்கு ஈரானை நினைத்து தப்புக்கணக்கு போடுகிறார்கள், அமெரிக்கா உள்ளே வந்தால் ரஷ்யா, சீனா, வடகொரியா ஆகியவை ஈரானுக்காக உள்ளே வரும், இந்த முறை இரானுக்கானது
உணர்ச்சிப் பூர்வமாக வாய்ச்சவடால் விட்டால் ஈரான், காசா, பாலஸ்தீன கதிதான் என்பதை நம்மூர் சவுண்டு பார்ட்டிகளான ஸ்டாலின், சீமான், வேல்முருகன் இத்தியாதிகள் உணர்ந்தால் சரி.
என்ன மூரக்கஸ் எரியுதா ?
ரெண்டு பக்கமும் சேதாரம் இருந்தாத்தான் விஷயம் சூடு பிடிக்கும்.
கோமாளி கொமினி கொதித்தெழுந்தாலும் ஒன்றும் பயனில்லை அவர் அழிவை நாடி செல்கிறார் ஆனால் அவரை நாடி அழிவு விரைவில் வந்துகொண்டிருக்கிறது
இந்த கொமேனியையும் போட்டு விடுவார்கள் அப்புறம் சண்டை முடிந்து ஈரான் ஒரு ஜனநாயக நாடாக மாறும். ஈரான் ஜனநாயக நாடாக விரைவில் மாற வாழ்த்துக்கள்...
israel இந்த அடியை ஈரானிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. ஏதோ ஹமாஸ் அமைப்பு லெவலுக்கு ஈரானை நினைத்து தப்புக்கணக்கு போட்டுவிட்டது. ஆகவே அமெரிக்கா israelகாக உள்ளே வர முயற்சிக்கிறது. அமெரிக்கா உள்ளே வந்தால் ரஷ்யா, சீனா, வடகொரியா ஆகியவை ஈரானுக்காக உள்ளே வரும். உலக நாடுகள் அனைத்துக்கும் தலைவலியே. israel தான் ஆதிக்கம் நிறைந்த நாடு எனும் கற்பனையில் இருந்து வெளிவந்து ஈரானுடன் பேச்சு வார்த்தை நடந்த வேண்டும். ஒன்றுபட்டால் உண்டு நன்மை. ஹமாஸ் அமைப்புடன் தீர்வு ஏற்பட வேண்டும். அரபு நாடுகள் அனைத்தும் ஒன்றிந்தாலே அமெரிக்காவின் அரபு நாடுகளின் மீதான தேவையற்ற ஆதிக்கம் முடிவுக்கு வரும்
Seculars of Indian subcontinent: We stand with Iran. Shame on Israel and USA. Their Abba Asim Munir : Thank you for lunch President Trump, use our airbase to destroy Iran...
ஓரளவு திறன்கொண்ட வலிமையான ராணுவம் ஈரானிடம் உள்ளது. ஆகையால், ஈரான் பின்வாங்க வாய்ப்பில்லை. அதனால் ஈரானை மிரட்டி பணிய வைக்க பார்க்கிறார்கள் அமெரிக்காவும் இஸ்ரேலும். வெறும் ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட இஸ்ரேல், ஒன்பது கோடி மக்கள் தொகை கொண்ட ஈரானை தனியாக அழிக்க முடியாது. அமெரிக்காவின் துணை கண்டிப்பாக தேவை. அமெரிக்கா ஈரானை நேரிடையாக தாக்கினால், இது உலக போருக்கு கட்டாயம் வழிவகுக்கும். கோமாளியை எல்லாம் கூட்டி வந்து அமெரிக்க அதிபர் ஆக்கினால் இப்படி தான் அனைத்து நாடுகளும் நாசமாக போகும்.
இந்த போர் முழுவதுமாக நடந்து முடியவேண்டும் பிறகு யார் உயிருடன் இருக்கிறார்களோ அவர்களே மத்திய கிழக்கில் கோலோச்சுவார்கள்