வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இந்தியா ஊழலற்ற நாடாக மாறிவிட்டால் உலகமே இந்தியாவைத் தான் ஏக்கமாக பார்க்கும்..
இது ஜஸ்டின் ட்ரூடோ போன்ற படிப்பறிவற்றோருக்கான் பாடம்- இதே போல் இங்கிலாந்து மற்றும்அமெரிக்காவிற்கும் ஏற்படும்
இங்கேயே ஊருக்கு ஒரு ஐ.ஐ.டி திறந்து எல்லோருக்கும் கல்வி குடுங்க. அங்கே படிக்கப் போறஅனுங்க அங்கேயே வேலை தேடிக்கொண்டு செட்டிலாயிடறாங்க. அங்கே ரிடையரானதும் இந்தியாவுக்கு வந்து தேச சேவை செய்யறேன்னு உருட்டுவாங்க.
வெளிநாடுகளில் இந்திய மாணவர்கள் வேலை இழந்தது பெரும் மகிழ்ச்சி
பாவி .. என்ன வக்கிர புத்தி..
சிரியாவில் துலுக்ஸ் அடித்துக்கொண்டு சாவதும் பாகிஸ்தான் உலக பிச்சைக்காரர்களானதும் மகிழ்ச்சி அளிக்கிறது. மோடி வாழ்க
அமெரிக்காவிலும் மாணவர்கள் படிக்க செல்வது குறைந்திருக்கிறது ... வேலை வாய்ப்பு குறைந்ததே காரணம் ... ஏரோ ஸ்பேஸ் போன்ற குறிப்பிட்டமேற்படிப்புகளுக்கேசெல்ல விரும்புகிறார்கள். ஐரோப்பிய நாடுகளுக்கும் செய்வது குறைவு .. இஸ்ரேலில் ரஷ்யாவில் வாய்ப்பு இருந்தால் படிக்க செல்லலாம்
சாகறதுக்காகவும் மற்ற சுதந்திர செயல்களுக்காகவும் அமெரிக்கா போக வேண்டிய அவசியமில்லையே. அவை இந்தியாவிலேயே தங்கள் குடும்பத்துடன் இருந்தே கிடைக்கும்
இதிலிருந்து என்ன தெரிகிறது? இந்தியாவை எதிர்த்தவர்கள் அழிந்துபோவார்கள் என்றல்லவா? என்னவென்றால், இந்தியாவில் வாழ்ந்துகொண்டு, இந்திய உணவை தின்றுகொண்டு, இந்தியாவை எதிர்க்கும் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட்ஸ் போன்ற தேசதுரோகிகள் அழியாமல் இருக்கிறார்கள். அவர்களும் ஒரு நாள் அழிவார்கள்.
இதற்கெல்லாம் மூல காரணம் கனடாவின் முன்னாள் பிரதமரும் காலிஸ்தான்களின் ஆதரவாளருமான...
Justin Trudeau..