வாசகர்கள் கருத்துகள் ( 15 )
நம் இந்தியர்கள் குறிப்பாக இழத்தமிழர் மற்றும் குஜராத்திகள் ஒரு அணியில் சேர்ந்து இந்த சீக்கிய கட்சிக்கு எதிராக ஒரு அணியாக திரள வேண்டும். சீக்கிய கட்சிக்கு கண்டிப்பாக ஒட்டு போடா கூடாது. ஒட்டு போட்டாலும் கனடிய கட்சிக்கு ஒட்டு போட வேண்டும். அது எங்க கனடா வந்தால் அடுத்த நாளே அமெரிக்கா வந்துரனும். அமெரிக்கால ஒன்னும் சிவப்பு கமபலம் போட்டு வரவேற்களை கனடா இருந்து தங்கள் பலத்தை காட்டினாள் இந்த சீக்கிய கூட்டம் அடங்கி விடும்.
பாத்திரம் அறிந்து பிச்சை போட வேண்டும் என்பதை போல் கூட்டு சேரும் போதும் கவனமாக இருக்க வேண்டாமா
கெடுவான் கேடு நினைப்பான்
இன்னும் சில வருடங்களுக்குப் பின்னர் கனடா ஒரு இஸ்லாமிய நாடாக மாறி விடும் அபாயம் உள்ளது. 2000 ம் ஆண்டு நான் சென்றபோது இருந்ததற்கும் சென்ற வருடம் நான் சென்றதிற்கும் இடையில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. நாட்டை சீரழித்த பெருமை ட்ரூடோவிற்கே சேரும். இந்த அபாயத்தை உணர்ந்த ஆஸ்திரேலியா மிகவும் அவதானமாக செயல்படுகின்றது. சமூக நீதி பேசினால் நிரந்தரமாக உள்ளே இருக்கவேண்டியதுதான். வன்னிஅரசு பிராமணிய எதிர்ப்பு ஆஸ்திரேலியாவில் பேசினால் என்னாகும் என்று சிந்தித்துப் பாருங்கள். இந்தியா தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தால் அது சமூகநீதிக்கு எதிரானது என்று கூச்சலிடம் கூட்டம் இருக்கும்வரை இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே இருக்கும். தமிழகம் எட்டப்பர்களின் கூடாரமா?
வினை விதைத்தவன் வினையை அனுபவிக்கிறான் என்ற பழமொழி ட்ருடோவிற்கு முழுவது பொருந்தும்
என்னது மாநிலமா
மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியவர் விளைவுகளை அனுபவிக்கின்றனர். ஒட்டு மொத்த நாட்டில் இவர் விதைத்த தீவிரவாத விதை வளர்ந்து அதன் விளைவுகளை கொடுக்க துவங்கியது. அமைதியும், நிம்மதியும் நிறைந்திருந்த நாட்டை நிர்மூலமாக்கிய கனடாவின் பப்பு இவர்.
பின்னே ஜஸ்டின் ட்ருடோ இப்படி பேசாமல் பிறகு எப்படி பேசினார். சீக்கிய தீவிரவாதத்துக்கு ஆதரவு அளித்தார். கனிஸ்கா விமானம் குண்டு வைத்தவர்களை விடுவித்தார். பிறகு எப்படி செய்தி போடுவது பாமரன். பாமரத்தனமாகவே இல்லையே.
இப்போதும் கூட ட்ரூடோ இந்தியாவின் சதி இதில் இருக்கக்கூடும் என்பார். என்றைக்கு அவர் தீவிரவாதிகளுக்கு அடைக்கலமும், பண உதவியையும் வாரி வாரி வழங்கினாரோ அன்றைக்கே அவரது அரசியல் வாழ்க்கை முற்றுப்பெற ஆரம்பித்துவிட்டது. இன்னும் சொல்லப்போனால் இதே தீவிரவாதிகளால் அவரது உயிருக்கும் ஆபத்து ஏற்படுவது திண்ணம். ட்ரூடோ இல்லாத கனடா நிச்சயம் நிலைமை மேம்பாடு அடையும். சிறுபிள்ளைத்தனம் ட்ரூடோவுக்கு அதிகம். அதன் பெயர் திமிர் என்பார்கள்
மிகவும் தவறான கண்டனத்திற்குரிய செய்தி. ஒரு மாநிலத்தையே பயங்கரவாத மாநிலமாக சித்தரிப்பது மிகவும் ஆபத்து.
மேலும் செய்திகள்
தற்காலிக பணியாளர்களுக்கு ஷாக் கொடுத்த கனடா அரசு
27-Aug-2024