வாசகர்கள் கருத்துகள் ( 8 )
சைப்ரஸ் நாட்டில் பிரியாணி கடைகள் கிடையாதா. நம்ம ஆளுங்கள அங்கு அனுப்பி பிரியாணி கடைகளை திறக்க வைத்தால் போதும்
நாய்களின் வலிமையை வளர்க்கவும் பூனைகளின் வலிமையை வீழ்த்தவும்
மனிதர்கள் மியாவ் மியாவ் பூனை குட்டி என்று பாடுவது போல் இனி அங்கு பூனைகள்.... ஐயோ ஐயோ என்று மனிதனை பார்த்து பாடும்
காஜாவில் தாக்குதலில் ரெண்டு வருஷ சண்டையில் 67000 பேர் கொல்லப்பட்டதாக செய்தி அதே சமயம் ஒரு நாளைக்கு 130 குழந்தைகள் பிறந்ததாக செய்தி 94000 குழந்தைகள் பிறந்ததாக செய்தி
வேதனை தரும் செய்தி , பகுத்தறிவாளர்கள் அந்த மதத்தில் இல்லவே இல்லை என்பது நிரூபணம்
அவ்வளோ வெறி அது மேல். அதான்
இங்கே திருட்டு திராவிடர்களை எப்படி கட்டு படுத்துவது என்று தமிழன் முழிக்கிரான் .. அங்கே பூனையா..
அங்கேதான் கூப்பிடுகிறார்கள். பூனைக்கு மணி கட்ட.