வாசகர்கள் கருத்துகள் ( 3 )
எப்படியோ அண்டை நாட்டு தூண்டுதலில் தீவிரவாதம் செய்து சாதிக்கிறேன் பேர்வழி என்று இஸ்ரேல் உதவியும் எழுந்து கம்பீரமாக நின்ற பாலஸ்தீனத்தை இஸ்ரயேலை வைத்தே அடித்து உடைக்க வைத்து அரை நூற்றாண்டு பின்னோக்கி செலுத்தி விட்டது ஹமாஸ். இனியாவது திருந்துவார்களா என்றால் கண்டிப்பாக இல்லை. மத வெறுப்பு இருக்கும் வரை தீவிரவாதம் குறையாது.
உண் ரத்தத்தில் அடைமைத்தன. ஊரியிருக்கலாம் எல்லோரும் அப்படியில்லை அச்சமில்லை அச்சமில்லை உச்சி மீது வானிடுந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை என்று சுதந்திரத்துக்காக பாரதி உங்களை போன்றவகள் இந்த பூமியில் இருப்தை தெறியாமல் அன்று பாடிவிட்டார். அடிமையாய் நூறு வடங்க. கூனி குறுகி வாழ்வதை விட சுதந்திரமாய் ஒரோ நாள் வாழ்வதுதான் வாழ்க்கை அவர்கள் அவர்களின் தேசத்திற்காய் போராடுகிறார்கள் சுதந்திரத்துக்காய் போராடுகிறார்அதை தவறாக சொல்பவன் இத்த உலகில் வாழ்வதற்கே தகுதியற்றவன்.அவர்களின் சுதந்திர போராட்டத்தை கொச்சை படுத்தும் நாய்கள் தான் சுபாஷ் சந்திர போஸின்( இந்தியன் நேஷன ஆர்மியை கட்டமைத்து போரிட வேண்டுமென்று துடித்த பல நாடுகள் சென்று ஆயுத உதவியும் ஆதரவும் தேடிய வீரமகன்) பெருமையை பேசுகிறார்கள்.விடுதலை போராட்மென்பது என்றூம் தோற்றதாக வரலாறு கிடையாது சுணங்கி போகலாம் சில நேரம் ஆனால் வெற்றி எண்பதோ நிச்சயம்.தனக்கு வந்தார் ரரத்த. மமற்றவனுக்கு வந்தால் தக்காளி சட்னி என்று என்னூம் உங்களை போன்ற மர மண்டைகளுக்கு இதுவும் உரைக்காது.
மதவெறுப்பா? மதவெறுப்பு உங்களுக்கா அல்லது பாலஸ்தீனியர்களுக்கா சகோ, பாலஸ்தீனியர்கள் முஸ்லிம்கள் என்பதற்காகவே அவர்களின் சொந்த நிலத்திற்கான உரிமை போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறீர்கள், பாலஸ்தீன் நிலத்தை திருட பெண்கள் குழந்தைகளை கொன்று குவிக்கும் இஸ்ரேலியர்களுக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிடுகிறீர்கள், பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியர்கள் வாழக்கூடாது என்று போராடவில்லை தங்களுக்கான நிலப்பரப்பில் சுதந்திரமாக தாங்களும் வாழவேண்டும் என்று போராடுகிறார்கள், வாழு வாழவிடு இதுதானே சரியானதாக இருக்கும்? தான் மட்டுமே வாழவேண்டும் அதற்காக யார் செத்தாலும் கவலையில்லை என்று நினைக்கும் இஸ்ரேலியர்களுக்கு ஆதரவாக கருத்திடும் உங்களைப் போன்றவர்கள்தான் மதவெறுப்பு உடையவர்கள்