வாசகர்கள் கருத்துகள் ( 16 )
இவர் கனடா பிரதமர் ஆனால் இலங்கை தமிழர்கள் அதிகம் வாழும் டொராண்டோ பகுதிக்கு குடிநீர் செல்வதை நிறுத்தி விடுவாரா ? ஹா ஹா ஹா..
அவர் இந்திய அரசியலா செய்யப்போறார், அவர் எதுக்கு டொரோண்டோ அல்ல எந்த மாநிலத்திலும் எதுக்கு செய்யப்போகிறார், சொல்லப்போனால் அவர் ஆட்சிக்கு வந்தாலும் சீக்கியர்களின் ஆதரவு இல்லாமல் வரமுடியாது, இந்தியாவுக்கு ஏதும் பெரிசா செய்ய மாட்டார். அவர் கனடிய மக்களுக்கு விசுவாசமான இருக்கப்போறார்.
இவர் அந்நாட்டுக்காக உழைக்கிறார். மற்ற நாடுகளுக்கு தங்களை அர்பணித்துக்கொண்டவர்கள், எந்த வம்சாவளியை சேர்ந்தவர்களாக இருந்தால் என்னே?
உண்மை, ஆனால் அத நாட்டுக்காக உழைக்கனும்ம்னா , அந்த நாட்டு மக்கள் பேசும் தேசிய மொழியில் பேசணும், அங்கே கன்னடத்தில் பேசினால் அந்த மக்களுக்கு வெறுப்புதான் வரும்.
மொழி வெறியர்கள் ...
"கனடா" பாராளுமன்றத்தில், தாய் மொழி "கன்னடா" வில் பேசிய, நம்ப பக்கத்து கர்நாடக மனிதருக்கு மனம் திறந்த வாழ்த்துக்கள். அங்கு சென்றாலும், தான் பிறந்த பாரத மண்ணுக்கு விஸ்வாஸமாக இருந்தால் சந்தோஷம். நம் பாரத தேசத்திற்கு எதிராக செயல்படும் எந்த நாடும், எந்த கட்சியும் உருப்படாது என்பது சர்வ நிச்சயம்.
முதலில் தன்னை வாழவைக்கும் நாட்டுக்கு விசுவாசமாக யாரும் இருக்கணும்.
சந்தோஷமான விஷயம் : நல்ல டைம் பாஸ். பல வாசகர்களும், திராவிடம்,, விடியல், டாஸ்மாக், ஸ்டாலின், உதயநிதி - இவர்களைத் தான் உலகம் என்று மனதில் எப்போதும் வைத்துக் கொண்டு வாழ்கிறார்கள் என்பது கூடுதல் சந்தோஷம்.
என்ன செய்ய இன்பநிதிக்கும் நீ தான் போஸ்ட்டர் ஓட்டணும் அது உன் தலையெழுத்து
இவர் அதிபர் ஆவதால் கன்னடா மக்களுக்கும், பொதுவாக இந்தியர்களுக்கும் ஒரு பலனும் இல்லை.
திருட்டு திரவிடியாவை போன்று இவன் வெளிநாடு போயும் திருந்தவில்லை.....
ஜஸ்டின் ட்ரூடியோ கனடாவின் சரிந்த பொருளாதாரத்தை மீட்டெடுப்பது சிரமம் என்று நினைத்து பதவி விலகினார். பிறகு கோயம்புத்தூரைச் சேர்ந்த அனிதா இந்திராவும் போட்டியிட விண்ணப்பித்த பிறகு திடீரென விலகினார். கர்நாடகாவின் தார்வாட்டைச் சேர்ந்த சந்திரா ஆர்யா லிபரல் கட்சி சார்பாக போட்டியிட மனு அளித்து கன்னடத்தில் உரை நிகழ்த்தியிருக்கிறார். நாம் கவனிக்க வேண்டியது சந்திரா ஆர்யா வீழ்ச்சியடைந்த கனடாவின் பொருளாதாரத்தை பழைய நிலைக்கு கொண்டு வருவாரா? என்பதே.
அங்கே போயும் , மடி பிச்சையா? கனடிய மக்கள் அரசியலில் ஈடுபாடு இல்லை, ஆனால் யாருக்கு ஒட்டு போடணும் என்று தெரியும்.
இதுவும் ஒரு வெளிநாட்டு திராவிட தத்தி. கனடாவில் கன்னடம் எவ்வளவு பேருக்கு தெரியும். இவ்வளவு மொழி பற்று இருந்தால் அங்கே ஏன் செல்லவேண்டும்? பெங்களுரில் பார் நடத்த வேண்டியதுதானே? நம் நாட்டின் சாபம். இந்த மாதிரி ஆட்கள் வெற்றி பெற கூடாது
சரி இத மாதிரி தமிழில் பேசியிருந்தால் இப்படித்தான் கூறியிருப்பீர்களா. அடுத்தவனுக்குனா தக்காளிச்சட்னி
இங்கபாருடா ஒரு தமிழனை, இனொரு தமிழன் வசைபாடுறான். இந்த தமிழனுக்கு எட்டப்பன் இல்லாத இடமே இல்லை.