வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஒழுங்கா படிச்சு, வேலைக்கு போய் குடியேறவனுக்கு பதிப்பு இருக்காது. கக்ளத்தனமா குடியேறுபவர்களுக்குத்தான் பாதிப்பு.
எல்லையில்லா திராவிட மாடல் லீலைகளில் ஈடுபட்டால் விட்டுவிடுவார்களா? காலிஸ்தானிகள் ஒரு பக்கம் - மறுபக்கம் அக்மார்க் திராவிடர்கள்... வெளங்க வாய்ப்பில்லை.
இங்கேயே வந்துருங்கோ. ரெண்டு கோடி வேலையும், பாஞ்சி லட்சமும் போடறாங்க.
போய் முதல ஹிந்தி கத்துக்கிட்டு வா, இந்தி கத்துக்கிட்டு மோடி பேசின வீடியோ வ பாரு. அப்புறம் பாஞ்சி லட்சத்தை பத்தி பேசு. ஒண்ணுமே ஆதாரம் இல்லாம வாய்வெச்சு மட்டும் தேய்க்கறதுல பிரயோசனம் இல்ல. இனி பாஞ்சி லட்சம் திராவிட அரசியல் வேலை செய்யாது, ஏனென்றால் மோடி பேசின உண்மையான வார்த்தையை வீடியோவை தமிழில் மொழிபெயர்த்து அனைத்து தமிழ் மக்கள் வாட்ஸாப்ப் க்கும் அனுப்பப்பட்டு விட்டது. இன்னும் அப்பாவி பாய் எத்தனை நாளைக்கு திராவிடம் குடுக்கும் பிரியாணிக்கும் குவாட்டருல மயக்கமா இருக்க போறியோ.
நிறைய காலிஸ்தானியர்கள் இந்தியாவில் உள்ள பஞ்சாபி சீக்கியர்களை இப்படி போலியான வேலைகளை கொடுத்து கனடாவுக்கு இழுக்கிறார்கள் என்பது உண்மை. கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு டிரக் ஒட்டி செல்லும் சீக்கியர்களை மடக்கினால் போதைப்பொருள், ஆட்கள் கடத்தல் இவைகளை அறவே ஒழிக்கலாம். இதற்கு ஜஸ்டின் ட்ருடோவும், ஜாக்மீட் சிங்கும் உடந்தை. இந்த இவர்களுக்கும் மேல் இந்தியாவில் உள்ள I.N.D.I. கூட்ட பயங்கரவாதிகள்.