வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அய்யா இஸ்ரேல் ராணுவ வீரர்களே அப்படியே ஹிந்துஸ்தானுக்கு வந்து சோரோஸின் தாசர்களையும், தேசவிரோதிகளையும், மதப்பயங்கரவாதிகளையும் கலையெடுங்கள்... உங்களுக்கு புண்ணியமா போகும் .. இங்கு பாஜக அரசு இவர்களுக்கு பயந்து நடுங்குகிறதே.
சிரியா சர்வாதிகார ஆட்சியிலிருந்து மத துவேஷ அல் குயிதாவிடம் சிக்கிக்கொண்டுள்ளது. ஆரம்பத்தில் மக்கள் அனைவரும் விடுதலை பெற்றதை போன்று மகிழ்ச்சி அடைகிறார்கள். போக போக, ஆசாத்தின் சர்வாதிகார ஆட்சியே பெட்டெர் என்று நினைக்க தோன்றும். இன்னும் கொஞ்ச நாளில், பெண்கள் முக்காடு போடவேண்டும், தெருவில் தனியே செல்ல கூடாது, வேலைக்கு போக கூடாது, வெளியே போக்கவேண்டுமெனில் கணவன் அல்லது தந்தையிடமிருந்து லெட்டர் வைத்திருக்க வேண்டும். ஒன்பது வயது பெண்களை ஐம்பது வயது ஆண்கள் மணக்கலாம், பெண்கள் படிக்க கூடாது. ஆலிமோனி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆண்கள் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் மணக்கலாம், பெண்கள் லிப்ஸ்டிக் போடகூடாது, கை கால் முடி வெளியே தெரிய கூடாது, மியூசிக் கேட்கக்கூடாது, ஆடக்கூடாது, சோசியல் மீடியாவில் பேச கூடாது, பொது வெளியில் சிரிக்க கூடாது, ஆண்கள் மீசை தாடி வளர்க்க வேண்டும் என்று டஜன் கணக்கில் கட்டுப்பாடுகள் வரும். அப்போது இந்த குத்தாட்டம் இருக்காது.
இப்படித்தான் ஈராக்கிலும் சொன்னார்கள் , கடைசியில் பல அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்பட்டது தான் மிச்சம் , ஆனாலு ம் தமிழக முசல்மான்கள் அமெரிக்காவை ஆதரிக்கும் பொது இதனை நினைவில் கொள்வார்களா என்று யோசித்துள்ளேன் , முஸ்லீம் மதத்தினரை அழிப்பது அமேரிக்கா தான் என்றாலும் தமிழகத்தில் இந்துக்களை அழிக்க முஸ்லிம்கள் முயல்வது எப்படி பட்ட ..தனம் என்று
இந்தியா இஸ்ரேலுக்கு யாரும் கண்டும் காணாம பெரும் உதவிகள செய்யணும்.
ராஜா இஸ்ரேல் கைய வச்சா ராங்க போறதில்லே
இதெற்கெல்லாம் அமெரிக்காவின் வழிகாட்டுதல் இருக்கும் என்றுதான் நினைக்கிறேன். ஏனென்றால் வேற்று நாட்டு பகுதியில் தாக்குதல் நடத்தினால் இறையாண்மை என்று கூப்பாடு போடுவார்கள் ஐநாவில். அப்பொழுது அமெரிக்கா தான் இஸ்ரேலை பாதுகாத்து கொடுக்கும்.