வாசகர்கள் கருத்துகள் ( 10 )
THE WORLDS HIGHEST RAILWAY BRIDGE, THE CHENAB RAIL BRIDGE, IS LOCATED IN JAMMU AND KASHMIR, SPECIFICALLY SPANNING THE CHENAB RIVER IN REASI DISTRICT. IT STANDS AT A HEIGHT OF 359 METERS 1,178 FEET ABOVE THE RIVER BED.
இதென்னங்க பெரிய பாலம். நம்ம திருட்டு த்ரவிஷ வாரிசு ஊழல் குடும்ப கட்சிக்கு இந்த மாதிரி காண்ட்ராக்ட் கொடுத்து பாருங்க. 45% கம்மிசின அடிச்சு ஆறே மாசத்துல முடிச்சு பாலத்தையே விழ வச்சிடுவானுங்க
சுருக்கமாக சொன்னால் நம்ம பாம்பன் ஒத்தையடி பாலம் கட்ட ஆரம்பித்த பிறகு கட்ட ஆரம்பித்த பாலம் இது...
பலே..பலே. தினமலரும் ரூ குறியீடைப் பயன்படுத்துது. தமிழர் அனைவரும் அதையே பயன் படுத்தணும்.
இது என்ன பெரிய விஷயம். எங்க நாட்டு அரசியல்வாதிங்க ஊழலிலேயே 2200 கோடி சம்பாதிப்பாங்க.
சர்வாதிகார கம்மிகளிடம் பணமிருக்கிறது - கட்டுகிறார்கள்.
ஏன் காசி..ஜி டாட்டா காட்டி தொறக்கட்டும்... நூறு லட்சம் கோடி கடனோட இன்னும் கொஞ்சம் சேர்த்துக்கலாம்... . நாம் தான் ஒலகத்துக்கே மருந்து குடுக்கறோம் நமக்கு ஒரு சாலை கட்டிக்க முடியாதா... அட அதானிக்கு குடுத்து டோல் கூட வாங்கிக்கட்டுமே.. என்னது மக்களுக்கு நல்லதா நடக்குமா... அப்ப வாணாம்... சிம்பிளா காங் நேரு அவுரங்கசீப் டீம்கா ஒயிக கூட சீனாவையும் சேர்த்து சொல்லிட்டு போவோம்
பணம் எவனிடம் இல்லை..சீனாவில் கமிசன் கரெப்சன் நடக்காது...இங்கே பாதி பணம் கமிசன்லேயே போயிடும்.
[சீனாவில் கமிசன் கரெப்சன் நடக்காது] ஓவரான கற்பனை. 43வது இடம்.
காசு ஜி கடன் வாங்கிய பாலம் கட்டுகின்றனர் .கடன் வாங்கி குடும்பத்துக்கு கொள்ளை அடிப்பதில்லை