வாசகர்கள் கருத்துகள் ( 10 )
போதாதற்கு பங்களாதேஷில் இருந்து ஒரு கூட்டம் வேறு , எல்லாருக்கும் கோட்டா இலவசம்
ஐயோ aanadhu - இப்போ இந்தியாவில் ஜனத்தொகை அதிகாரிப்பது ஆர் எஸ் எஸ், பாஜக மற்றும் சந்திரபாபு நாயுடு கட்சி களின் அறிக்கை களால் தான். ஒருத்தர் இந்துக்கள் 4 பிள்ளைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார். டெல்லி பாஜக, கர்ப்பிணி களுக்கு 21,000 ரூபாய் தரப் போகிறது. ச. நாயுடு தேர்தலில் நிற்கணும் னா 4 பிள்ளைகள் இருக்கணும் என்கிறார். நீங்கள் சொல்லும் மூர்க்ஸ் எல்லாம் இப்போ நல்லா படிச்சு துபாய், மஸ்கட், UAE னு வேலைக்கு போயி செட்டில் ஆயிடறாங்க. இந்துக்கள் தான், அந்த மசூதி சிவன் கோவில், இந்த மசூதி விஷ்ணு கோவில், மூர்க்ஸ் ஒழிக, ஜெய் ஸ்ரீ ராம் ன்னுகிட்டு பொட்டு வெச்சுகிட்டு சுத்தறாங்க.
உங்களால பதினஞ்சு வருஷத்துக்கு முன்னால நீங்க சொல்ற படிச்சி செட்டில் ஆன ஆளுங்களோட மக்கள் தொகை சதவிகிதம் எவ்வளவு, இப்போ எவ்வளவுன்னு சொல்ல முடியுமா? அப்போ தெரியும் அவங்க எவ்வளவு பெத்து போட்டுருக்காங்கனு
நீ பாத்த . மைக்ரோசாப்ட் CEO யாரு ?
நாம் எப்போதும் ஸ்டெடி. 140 கோடி.
இந்தியாவில் இந்த விஷயத்தில் சரிவு உண்டா ? கிடையாது ஆண்டுக்கு 10 சதவிகிதமாக பிறப்பு எண்ணிக்கை உயர்ந்துவருகிறது உண்ணவோ பற்றாக்குறை ஏற்படும் பொது தான் இதனை மக்கள் உன்னார்வர்கள் அரசு விழித்து கொண்டு உடனடி நடவடிக்கை தேவை
இந்தியாவில் மூர்க்கம் உள்ளவரை சரிவு என்கிற கேள்விக்கே இடமில்லை...
மக்கள் தொகை கட்டுப்பாட்டை அரசு தான் தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
அந்த ஃபார்முலாவை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யவும்.
மூர்க்கத்தை அவ்விடம் இட்டு செல்லுங்கள் அசுர வளர்ச்சி பெரும்.....