வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இப்படி இருவரும் ஒன்று சேர்ந்துவிட்டால் இந்தியா என்ன செய்யும் ?
நீ மஙகுனிங்கிறத நீயே நிருபிச்சிக்கிற.
விலை அல்லது வரி கூட்டினால் மட்டும்,..
உங்களை போல நபர்களை சீனா நாட்டில் வைத்து இருப்பார்கள் என்று யோசித்து பாருங்கள்..சர்வாதிகாரி ,ஒரு மொழி ஒரு மதம்,உச்ச நீதி மன்றம் இல்லை, வக்ப் வாரியம் போல இடத்தை ஆட்டை போட முடியாது . சீன சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு இந்தியாவிற்க்கு சப்போர்ட் பண்ண முடியாது
இந்த விஷயம் மோடிக்கு கூட தெரியும். ட்ரம்ப்பை பற்றி நன்கு அறிந்தவர் மோடி. அவரை கணிக்க முடியாது என்று தெரியும்.
சீன அதிபர் உண்மையிலே புத்திசாலி தான். அதிபர் டிரம்ப் வரி உயர்த்த இந்தியா தான் பணிந்து விட்டதே அமெரிக்காவை விட்டா வாழ முடியாதுன்னு இந்தியா பணிந்து விட்டதே. அனைத்து நாடுகளும் அமெரிக்க அதிபர் காலில் விழுக வேண்டுமென்ற நினைப்பு போல. சீன அதிபர் அப்படியில்லை அமெரிக்க உதவி தேவையில்லை என்று வரி உயர்த்தியது நல்லது தான்.
நீ மஙகுனிங்கிறத நீயே நிருபிச்சிக்கிற. விலை அல்லது வரி ஏறினாலோ மட்டும் மோடியை குறை சொல்லு...அதுதானே உன் எண்ணம்?....
மூளையை அரபு நாடுகளில் கழட்டி வைத்து விட்டீர்கள் போலும். சீனாவும் அமெரிக்காவும் நேரடியாக மோதும் இந்த வேலையில், அமெரிக்காவானது சீனாவை தவிர ஏனைய நாடுகளில் மட்டும் இருந்து இறக்குமதியை தொடரும்படி உத்தரவிட அதிக வாய்ப்பு உள்ளது. அதில் இந்தியாவும் வியட்நாமும் பெருத்த லாபம் அடையும். நீர் கூறும்படி அமெரிக்காவிற்கு மிரட்டல் விட்டால், உள்ளதும் போகும். உம்மைப்போல் அதி புத்திசாலிகள்தான் இப்போது நாட்டிற்கு தேவை
அது சரி டேவிட் raphel உங்களை போன்ற ..மாறிகள் இப்படி தான் செய்ய முடியும் நன்றி கூகுல் translate
மேலும் செய்திகள்
நாங்கள் பணியமாட்டோம் டிரம்புக்கு சீனா பதிலடி
11-Apr-2025