வாசகர்கள் கருத்துகள் ( 10 )
"கத்தியின்றி ரத்தமின்றி, பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தமொன்று நடக்கிறது" மிக சிறப்பான பணி இந்த முயற்சியை மேற்கொண்ட மத்திய அரசையும் நம் பிரதமரையும் இதில் பங்கேற்ற அனைவரையும் பாராட்டுவோம். பயங்கரவாதம் பாகிஸ்தானிலிருந்துதான் உருவாகிறது என்பதனை உலக நாடுகள் உணர்ந்து அதற்குத் தங்கள் ஆதரவை விலக்குமானால் அதுவே இந்த முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இதரக் குழுக்கள் என்ன செய்கின்றன? மத்திய அரசின் முக்கியமான எதிரிக் கட்சியான திமுகவைச் சேர்ந்த தலைவி என்ன செய்கிறார்?
சசிதரூருக்கு பாராட்டுக்கள் உண்மை நியாயம் நம்மிடம் உள்ளவரை வெற்றி நமக்குத்தான்
சசி தரூரையும் அவரை கண்டெடுத்த மத்திய அரசையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். சல்மான் குர்ஷித் 370 நீக்கம் பற்றி பேசியதும் பாராட்டத்தக்கது
திரு. சசி தரூர் - சரியான ஆள், தவறான இடத்தில். இவரின் லெவலுக்கு உகந்தவாறு இந்தியாவில் இருக்கும் ஒரே கட்சி, பி.ஜெ.பி. மட்டுமே.
அவர்கள் ஒரு பக்கம் சுற்றி ஆதரவு தேட்டும் இன்னொரு குழுவை உருவாக்கி இந்திய மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து பாகிஸ்தான்,வங்கதேசம், நாடுகளை சேர்ந்தவர்களையும், ரோஹாங்கியா முஸ்லிம்களையும் இங்கு விசா இல்லாமல் இருப்பவர்களை அடையாளம் கண்டு தயவு தாட்சியம் இன்றி வெளியேற்றவேண்டும் இவர்களுக்கு நாம் செலுத்தும் வரிப்பணத்தை செலவழிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது
Good
சுப்ரமண்யம் ஜெய சங்கர் அவர்களின் திறமைய்ய வெளி படுகிறது. சசி தரூர் திறமையும்கலந்திருக்கு. இனி நிறைய இத்தாலி கும்பலின் பிடியிலிருந்து பலர் வெளியேறு வதை பார்க்கலாம். சீக்கிரமெ இத்தாலி கும்பலுக்கும் அவர்கள் அடிமைய்யகளுக்கும் சங்கு.
இந்தியாவில், இலஞ்சம் வாங்கும் அதிகார பிச்சைக்கார பயங்கரவாதிகளை ஒழிக்கவும் தயாராகுமா இந்திய அரசியல், உலகளவில் கொடிகட்டி பறக்க. .
சரியான கேள்வி ..... நியாயமான கருத்து ...
சார், திருடனா பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது...