வாசகர்கள் கருத்துகள் ( 5 )
பாவம் அவரின் உடலம் கூட கிடைத்திருக்காது, விமானத்தை ஓடுபாதைக்கு கொண்டுசெல்லும் டாக்ஸின் ஊழியராக இருக்கும், இதுபோல ஒருசம்பவத்தை ஒரு வீடியோவில் நேரலையாக பார்த்திருக்கிறேன், எஞ்சினின் மறுபக்கம் கீமாவாக வந்திருந்தது. இதுக்குதான் விமானம் இறங்கி ஓடுபாதையால் வந்தபின் கதவு திறக்க தாமதிப்பது, எஞ்சின் முழுமையாக நிறுத்தப்படும்வரை. நம்மாளுங்க விமானம் நின்ற உடனே எழுந்து போக அவசரப்படுகிறார்கள்.
பாவமடா... என்ஜினை இயக்கிய பின் பக்கத்தில் போகக்கூடாது என்கிற அடிப்படை புரிதல் கூட இல்லை என்றால் என்ன செய்ய முடியும்...
ராகுலின் கருத்தென்ன?
உடனே கேட்டு சொல்லுங்க, தூக்கம் அண்ணனுக்கு வரலையாம். மற்றவன் உயிரில் இன்பம் காணுங்க.
Rip