வாசகர்கள் கருத்துகள் ( 11 )
I am at a loss to understand why this person , I mean the one whom we are unfortunately as the leader of opposition, is still allowed to be continued with his childish behaviour, stunts and what not. There are so many things happening in our country which are supposed to be nipped in the bud by the Govt in the interest of the Nation.
கான் கிராஸ் கட்சி ஆட்கள் பப்பு வை தலைவர் பதவியில் இருந்து விரட்டி அடிக்க வேண்டும். சச்சின் பைலட் அல்லது சசி தரூர் போன்ற ஆட்களிடம் தலைவர் பொறுப்பை கொடுக்க வேண்டும்.. அப்போது தான் கான்கிராஸ் கட்சி பிழைக்க வாய்புள்ளது.
அந்த போர் முடிந்தது. இந்தப்போர்... தொடங்குகிறது. அந்த போர் எதிரி நாடுகளுக்கு இடையே. அதாவது இந்தியா, மற்றும் பாகிஸ்தான் இடையே. ஆனால், இந்தப்போர் ஒரே கட்சியில் உள்ள இரு தலைவர்களுக்கு இடையே.
திரு சசி தரூர் -முன்னாள் மனிதவள மேன்பாட்டுத் துறை அமைச்சரும், முன்னாள் வெளியுறவுத்துறை இணையமைச்சரும் மற்றும் கேரளாவின் திருவனந்தபுரம் மக்களவை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் முன்னர் ஐ.நாவின் துணை பொதுசெயலராக தொடர்பு மற்றும் பொது தகவல் பதவி வகித்தவர். 2006ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவையின் பொது செயலாளர் பதவிக்கான போட்டியில் இந்தியாவினால் அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்டு போட்டியிட்ட எழுவரில் இரண்டாவதாக வந்தவர். இவரது பன்முகத்திறமை அறிந்தே மோடி இவரை அமெரிக்காவிற்கு குழுத்தலைவராக அனுப்பியிருக்கிறார். இவர் கேள்விகளை எதிர்கொண்ட வகையில் இவரது திறமை புலப்படுகின்றது. வி சி க தலைவர் கூடச் சொன்னார் அதனால்தான் மோடி போரை நிறுத்தினார் என்று சொல்லியிருக்கலாமே. சொன்னது உண்மையாகவே இருந்தாலும், இந்த நெருக்கடி நேரத்தில் புதிய பகையை உருவாக்கிக் கொள்ளாமல் சாமர்த்தியமாக செயல்பட்டது ஒரு ராஜதந்திரம் அல்லவா? ஆட்சிக்கு வர வாய்ப்பேயில்லாத, பொறுப்பில்லாத ஆளும் திறன் இல்லாத ராகுல் அறிய மாட்டார். அவர் பேசுவதனை ஊடகங்களும் செய்தித்தாள்களும் வெளியிட்டு அவருக்கு விளம்பரம் கொடுக்கின்றன. அவை அப்படிச் செய்யவில்லையென்றால் அவர் இருக்குமிடம் கூட அறியப்பட மாட்டாது திரு தேஜஸ்வி சூர்யா, ஜோதிர் ஆதித்யா போன்ற இளைஞர்களை பார்த்தாவது பொறுப்புள்ளவராக மாறினால், அவரது பிறப்புக்கு சிறப்புண்டு
கட்சியை பறிகொடுக்கப்போகிறாரா வின்சி
Tharoor knows fully well that the congress of the Italian mafia family is finished once and for all and will never raise its ugly head in Indian politics again and so taking into account his political future Tharoor is making some valid statements that will definitely irks the buffoon at the same time bringing him closer to the common patriotic folks .
Better pappu visit thailand and apfrica to relax.
Let sashi bring a vedio game and gift to pappu to play
you are suggesting a games requring some intelligence which even pappu lacks. you ahve forgottence he is still immature adolscent
கட்சி தலைவரின் குருட்டு கருத்துக்கு சொந்த கட்சியின் மற்றோரு மூத்த தலைவரே ஆட்சேபம் தெரிவிக்கிறார். ராகுல் பேசாம வேற ஏதாவது பொழைப்பை பார்ப்பது நல்லது..
உலகம் புரியும்.