வாசகர்கள் கருத்துகள் ( 14 )
கனடா அடுத்த பாக்கிஸ்தான் ஆகப் போகிறது என்று தெளிவாக தெரிகிறது. பாவம் அமெரிக்கர்கள்.
டிரம்ப் தனது அடியாட்களை வைத்து செய்கிறாரோ
காலிஸ்தானிகளின் செயல் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதுக்கு மீ டூ மாதிரி இயக்கமே ஆரம்பிக்கலாம் நான் உள்பட இதன் வலி பெரியது என்பது 80% வெளிநாட்டு வாசிகளுக்கு தெரியும் இது சரியாக இன்னும் 30-50 வருடங்கள்டிஜிட்டல் இந்தியா ஆகலாம்
ஓட்டு திருட்டு போல மேலை நாடுகளில் நம்மவர்களால் வேலை அபகரிப்பு, கலாசார அபகரிப்பு நடக்கிறது. அவர்கள் விழித்துக்கொண்டார்கள்.
வேற யாரு இருப்பா இந்த தெலுங்கனுங்க தன. நேற்று வரை அமைதியாக இருந்தது கனடா. முக்கியமாக கனடா தமிழர்கள் மற்றும் இந்திய வழி வந்த குஜராத்திகள் இருக்கிற இடம் தெரியாமல் அமைதியாக போய் கொண்டு இருந்தது. சர்தார் கூட்டங்கள் அது மற்றும் தன அடவிடத்தனத்தை குறைக்காமல் போய் கொண்டு இருந்தது. புதிதாக தோன்றிய கலங்கலான தெலுங்கன் அடாவடித்தனம் குறிப்பா திரை அரங்கில் தங்கள் கை வரிசை காட்டிக்கொண்டு அதற்கு பதிலாக துப்பாக்கி மூலம் பதில் கொடுத்து உள்ளனர் யாரோ? இது இந்த தெலுங்கன் கூட்டத்துக்கு தேவை தன
ஓட்டு திருட்டு போல வெளி நாடுகளில் வேலை திருட்டு, கலாசார திருட்டு நடக்கிறது. அவர்கள் விழித்துக்கொண்டார்கள்.
கன்னடா அரசு ஒரு கையாலாகாத அரசு .ஒரு நாள் இந்தியாவிடம் உதவி கையேயானதும் போனது அப்போது ஆப்பு காய்க்க வேண்டும். காலிஸ்தான் தீவிர வாதைகலிய்ய நாடு கடத்துமாறு. சுயா நல வாதி ராகுலு என்ன.....பண்ணி கொண்டிருக்கிறார். நிஜமான அக்கறைய்ய இந்தியர் மேலால் இருந்தால் கண்டன குரல் எழுப்பலாம் அல்லவா? இதிலிருந்து இந்த நாடு மாரியின் முக நிறைய்ய கிழிகிறது. இவன் ஒரு தேச துரோகி. இவனையய பாராளுமன்றத்தில் நுழைய விடலாமா? எதிர் காட்சிகள் இவனை தலைவனாக ஏமாற்று பேர்வழியை கொள்ளலாமா ? தலைவனாக ஏற்று கொள்வதால் அவர்கள்தராதரம் நாட்டு பற்று உள்பட கேள்விக்குரியதாகிறது.
தலைவா வந்து என் பூர்வீக நிலத்தில் ஓட்டல் வைத்தேன் கடைசியில் திமுக பகுதி தலைவரும் போலீஸ் வந்து எனது தந்தை எனது தாத்தாவிற்கே பிறக்கவில்லை என்றனர் திரும்பவும் ஜெர்மனிக்கு வந்து விட்டேன் ஆனால் பத்திரம் என்னிடம் உள்ளது
உண்மை தான். அடுத்தவன் சொத்தை அபகரிப்பவர்கள் உலகிலேயே மிக அதிகமாக இருப்பது தமிழ் நாட்டில் தான். அதுவும் அதிமுக திமுகவினர் போல அதிகார துஷ்பிரயோகம் செய்பவர்கள் யாரும் இருக்க முடியாது.
மீ டூ
இதுக்கு மீ டூ மாதிரி இயக்கமே ஆரம்பிக்கலாம் நான் உள்பட இதன் வலி பெரியது என்பது 80% வெளிநாட்டு வாசிகளுக்கு தெரியும். இது சரியாக இன்னும் 30-50 வருடங்கள் ஆகலாம்
தாய் நாட்டை தவிக்கவிட்டு வெளிநாடு சென்று அங்கு அவர்களுக்கு உழைத்து அதிக வரி கட்டி அந்நாட்டு பொருளாதாரத்தை முன்னேற்ற நினைக்கும் நம் இந்தியர்களுக்கு இது ஒரு பாடம். இனியாவது தாய் நாட்டின் முனேற்றத்துக்கு உழைக்க திரும்பி வாருங்கள்.
ஆமா இவுரு இங்க வேல வேலன்னு கூவி கூவி விக்குறார்.