வாசகர்கள் கருத்துகள் ( 14 )
ரூ.நாலரை கோடி என்று சொன்னாலே நயினார் நாகேந்திரன் ஒரு அலர்ஜி: மக்கள் கேள்வி
ட்ரைன்ல உங்க ஆளுங்க கோடி ரூபாய் பணத்தோடு பிடிபட்டார்களே அது என்னங்க ஆச்சு . மோடி புகழ் பாடுகிற வானம்பாடிகள் கோடிகளில் புரள்கிறார்கள் கேட்டால் அன்பளிப்பு மூலம் பெற்றோம் என்று சொல்கிறார்கள். நாகரிகம் கருதி sir க்கு விளக்கம் அளிக்க மனம் வரவில்லை. பீகார் கூத்து மக்கள் பார்த்துவிட்டார்கள். தேர்தல் ஆணையத்தை கேள்வி கேட்டால் பிஜேபி க்கும் கோபம் பொத்துக்கொண்டு வருது. நாகத்துக்கு விஷம் அதை தற்காத்துக்கொள்ள தான். நீங்க விஷம் கக்குறது விசம பேச்சும் உங்களுக்கே பயன் தராது. ஒவ்வாமை வியாதியுடன் திகழும் பாஜக க்கு எதை பார்த்தாலும் அலர்ஜியாக தான் தெரியும்.
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு என்பது வழக்கமான ஒரே நடைமுறை, மோடி அரசின் மீது குறை சொல்லமுடியாத செல்லாக்காசுகள் வேறு எதையாவது புலம்புகிறார்கள்.
ஊழலில் ஊறிய குடும்பக்கட்சிகள் எல்லோருக்கும் SIR என்று சொன்னாலே அல்ர்ஜி தான். மஹாராஷ்டிராவில் காங்கிரஸ், UP ல் அகிலேஷ், பிஹாரில் RJD, மேற்குவங்கத்தில் மம்தா இவர்கள் எல்லோரும் பங்களாதேஷி வோட்டுக்களால் தான் இன்றும் அரசியலில் பிழைத்து வருகிறார்கள். SIR க்கு பிறகு இவர்கள் எல்லோரும் அரசியலில் இடம் தெரியாமல் போய்விடுவார்கள் பிஜேபி ஒன்று தான் நாட்டில் நிலைத்து நிற்கும்.
நம்ம சார் என்பதால் விட்டுவிட்டார்கள் சார்.
வாக்காளர் பட்டியலில் சீர்திருத்தங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது அரசுக்கும், அரசாளும் கட்சிக்கும் ஒரு கடமையாகும்.
யார் அந்த சார் என்று கேட்டால் பிறகு கோவம் வராதா
வோட்டு திருடர்களுக்கு அது கை வந்த கலை ஏனெனில் இப்படி எல்லாம் தில்லு முள்ளு செய்தால் தான் வெற்றி பெற முடியும்
திமுக இப்படித்தான் ஜெயிச்சுதா சார்
திகழு இந்த "SIR" ஐ செய்யபோவதே தமிழக அரசு அலுவலர்கள்தான். அவர்கள் தில்லு முல்லு செய்யப்போகிறார்கள் என்பதை முன்கூட்டியே அறிவித்திருக்கிறீர்கள். பரவாயில்லையே. இன்று வர வேண்டிய இருநூறு வரவில்லையா ? அண்ணா பல்கலை "சாரை " வெற்றிகரமாக மறைத்தாயிற்று. ஆனால் இந்த "SIR" ??
கழகத்தாருக்கு ஓட்டு திருட்டு என்பது கை வந்த கலை,உட் கட்சி தேர்தலில் கூட கள்ள ஓட்டும் ஆள்மாறாட்டமும் சகஜம்தான் , இந்த விசயத்தில் இந்தியாவில் இவர்களை யாரும் ஜெயிக்க முடியாது .
ஏமாற்று வேலையே அதை வைத்து தான் செய்கிறீர்கள். எல்லாருக்கும் அலர்ஜி தான்.
அந்த சார் யார் என்று இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லையா?
கண்டு பிடித்து விட்டார்கள், விட்டு விட்டார்கள்.