வாசகர்கள் கருத்துகள் ( 15 )
ஒரு நாள், மோசடி நடவடிக்கைகளுக்காக மஸ்க் சிறையில் இருக்கக்கூடும். அவரது நிதி பரிவர்த்தனைகள் மற்றும் அவர் செய்யும் வணிகம் என் மனதில் சேரவில்லை, அதற்கும் மேல் மற்றொரு டிரம்ப்புடனான அவரது தொடர்பு மர்மமாக உள்ளது. ராக்கெட்டை மீண்டும் தரையிறக்கும் பணிக்கு அவர் நிதியளித்தார் - அது சுவாரஸ்யமாக உள்ளது, ஆனால் டாலர் எங்கிருந்து வந்தது என்பதுதான் கேள்வி குறி.
மிகச்சிறந்த ஒரு முடிவு. இந்தியாவிலும் அவ்வாறு செய்து திருட்டு கும்பல் செய்யும் மக்கள் விரோத கொள்ளைகளை அம்பலப்படுத்த வேண்டும். ஒரு தமிழ் பிராமணர் அமெரிக்காவின் உன்னதமான பெருமை மிக்க குடிமகனாக இருக்கிறார் என்பது இந்தியர் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தி இந்திரா நோயி, சுந்தர் பிச்சை போன்றவர்கள் வரிசையில் இப்போது விவேக்
கமலா ஹாரிஸ் பிராமணர் அல்லர்.
விவேக் பிராமின
அவர்கள் அனைவரும் இந்தியவம்சத்தினர் .
இனி குடியேற்ற விதிமுறைகள் கடுத்தமாகும் என்று அறிவித்திருக்கிறார்.
அதானி அதானினு ஊளையிடும் கொத்தடிமை கூமுட்ட கூட்டம் இப்போ இன்னும் கதறுவனுங்களே
இப்போ என்ன பிரச்சினை? பிராமணர்களை பூமி அல்ல, பிரபஞ்சம் உள்ளவரை ஒன்றும் அசைத்து பார்க்க முடியாது.
பார்க்க தான் அப்பாவி தோற்றம், இன்னும் என்ன என்ன செய்ய போகுதோ தெரியவில்லை.
விவேக், உஷா வான்ஸ், கமலா ஹாரிஸ் மூவரும் ப்ராஹ்மணர்கள்
நீக்ரோ எப்போது பிராமணர் ஆனார்?
விவேக் நாலே விவரம்தான். ஒரு வருஷத்துக்கு முன்னாடியே துண்டு போட்டுட்டாரு.
தமிழ் நாட்டின் நஷ்டம்