வாசகர்கள் கருத்துகள் ( 27 )
நீங்க காரணம்னு தெரிஞ்சா இப்பவே குண்டு மழை பொழிஞ்சிருக்கும். உங்க மூர்க்க அல்லக்கைங்க அதான் லஷ்கார் புண்ணாக்குங்க. அவிங்களை தேடி புடிச்சு உங்க ஊர்லேயே போட்டுத்தள்ளப்போறாங்க.
இங்கே 2 முஸ்லிம்கள் தீவிர வாதிகளால் கொல்லப்பட்டு உள்ளார்கள் . அப்படி என்றால் இங்கு உள்ள முஸ்லிம்கள், தீவிரவாதிகளுக்கு எதிராக குரல் கொடுக்க வில்லையே .
அதெப்படி.. 26 பேரில் ரெண்டு பேர் தானே முஸ்லிம்கள் மீதமுள்ள 24 பேர் இந்துக்கள் ஆயிற்றே.. 24 தானே பெரிது. பிறகு எப்படி குரல் கொடுப்பர். குரல் கொடுத்தால் பூனைகுட்டி வெளியே தெரிந்து விடுமே.
பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம்கள் மீது சிறிய ரக கெமிக்கல் குண்டுகளை வீசி ஆய்வு செய்யலாம், சின்ன அணுகுண்டுகளை வீசலாம். முகாம்கள் இருந்த தடம் தெரியாமல் எரித்து விடலாம். பாக்கிஸ்தான் அரசை பற்றி கவலைபட தேவையில்லை. நாம் கொடுக்கும் பதிலடி எல்லா தீவிரவாதிகளையும் கதிகலங்க வைக்க வேண்டும். அதுதான் முக்கியம்.
அந்த நல்ல செய்தியை விரைவிலேயே நாம் கேட்போம் என்று நம்புகிறேன் - நம்புவோம்.
என்ன கொலை கொள்ளை ஊழல் செய்தாலும் சப்பைக்கட்டு கட்டுவது போல இருக்கின்றது இந்த டப்பா - காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று பாகிஸ்தான் அரசு விளக்கம் அளித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறுகையில், "பாகிஸ்தானுக்கு இந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் பயங்கரவாதத்தை ஆதரித்ததில்லை, இந்தியாவிற்கு எதிராக பல்வேறு மாநிலங்கள் என்று அழைக்கப்படுபவற்றில் புரட்சிகள் உள்ளன, ஒன்றல்ல, இரண்டல்ல, டஜன் கணக்கானவை, நாகாலாந்து முதல் காஷ்மீர் வரை, தெற்கில், சத்தீஸ்கர், மணிப்பூரில். இந்த எல்லா இடங்களிலும், இந்திய அரசாங்கத்திற்கு எதிரான புரட்சிகள் உள்ளன. இந்துத்துவ சக்திகள் மக்களைச் சுரண்டுகின்றன, சிறுபான்மையினரை அடக்குகின்றன, கிறிஸ்தவர்களையும் பவுத்தர்களையும் சுரண்டுகின்றன. அவர்கள் கொல்லப்படுகிறார்கள், இது அதற்கு எதிரான புரட்சி, இதன் காரணமாகவே இதுபோன்ற நடவடிக்கைகள் அங்கு நடக்கின்றன" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் புரட்சி நடக்கிறதா எங்கே..?
அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் தயவில் இருந்து வரும் நாடு
போனவாரம் தான் அங்கேந்து கூவினான் ஒருத்தன்.... இப்போ அதை மறுத்தால் உண்மை என்று அர்த்தம்
தகுந்த தாக்குதல் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்தப்படும்.
இந்தியாவின் பதில் தாக்குதலுக்கு பயந்து பம்முது கூடிய விரைவில் வேட்டை ஆரம்பிக்கும்
புரட்சியாளர்களை குருதி புனலில் புரட்டி எடுத்தால் , புரட்சியாவது ,புண்ணாக்காவது .....