வாசகர்கள் கருத்துகள் ( 16 )
தினம் ஒரு கோடி கொடுத்தாலும் திருடுவான்
சிங்கப்பூரில் அரசியல்வாதிகளுக்கு சம்பளம் உலகிலேயே மிக அதிகம். மந்திரிகள் கிட்டத்தட்ட மாதம் $40,000 சம்பாதிக்கிறார்கள். அதிலும் சென்ற முறை ஈஸ்வரன் சைக்கிள் ஒன்றை லஞ்சமாக வாங்கி மாட்டிக்கொண்டார்.
வாய்ப்பே இல்லை ராஜா... இந்தியா வந்து பார் புரியும் மஸ்க்... அரசியல் வியாதின்னா என்னனு புரியும்.. சும்மா அமெரிக்கா உள்ளே பார்த்துட்டு ஒரு முடிவுக்கு வரப்டாது சொல்லிப்புட்டேன் அம்புட்டுதான்.
போகாத ஊருக்கு ஒருவன் வழி கேட்டானாம். அதற்க்கு இன்னொருவன், புதுக்கம்பு பத்து படி என்றானாம். அரசியல்வாதிக்கு எவ்ளோ சம்பளம் தரணும் ? அரசின் மொத்த வருவாயில் மொத்தத்தையும் பிரிச்சி கொடுத்தடலாமா ?? இது ஒரு பதில், இதற்கு ஒரு பதவி, இது ஒரு அசைன்மென்ட்.
சம்பளத்தை 176000 கோடி யாக உயர்த்திவிடலாம்.
எலன் மஸ்க் அவர்கள் திமுகவிடம் ஆலோசனை செய்து முடிவுக்கு வரனும் குறைந்த பட்சம் சம்பளம் 10000 கோடிகள் கொடுத்து ஊழல் செய்யாமல் தடுக்கலாம்.
டிஜிட்டல் கரென்சி வந்தால் மட்டுமே ஊழல் இந்தியாவில் ஒழியும். அதற்கு இன்னும் 15 ஆண்டுகள் ஆகலாம். அரசியல்வாதிகள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.
ருசி கண்ட பூனை சும்மா இருக்குமா? இருக்காது. ஆகையால் மிக அதிகமான தண்டனையுடன் மற்றும் வெகு விரைவான நீதி விசாரணையை முடிக்கவும் கூடவே குற்றம் சாட்டப்பட்டவர்கள் தனது பதவியை தற்காலிகமாக தொடராமல் இருக்க வழி செய்தால் ஒரு வேளை அவர்களது ஊழல் நடவடிக்கைகள் குறையலாம். இது வரை ஊழலுக்காக சிறை சென்ற அரசியல்வாதிகளை விரல் விட்டு எண்ணி விடலாம் இந்தியாவில்.
அரசின் செலவை குறைக்க நடவடிக்கை எடுக்கறேங்கறாரு ஆனா செலவை அதிகமாக்க நடவடிக்கை எடுக்கறாரு. என்னங்க இது.
கோடி கொடுத்தாலும் மாறாதய்யா மாறாது அரசியல் வியாதியும் ஊழல் புத்தியும்
மேலும் செய்திகள்
அமெரிக்க அரசு செலவிட்ட ரூ.409 லட்சம் கோடி எங்கே?
19-Feb-2025